Day: September 6, 2019
அதிக சுற்றுலா பயணிகள் செல்லும் பத்து நகரங்களின் பட்டியல் வெளியானது!
அதிக சுற்றுலா பயணிகள் செல்லும் பத்து நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 200 இற்கும் மேற்பட்ட நகரங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் நிறைவில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பட்டியலில் நான்காவது தடவையாகவும் தாய்லாந்து தலைநகர் பேங்கொக் முதலிடத்தினை பிடித்துள்ளது. அங்கு ஆண்டிற்கு 2மேலும் படிக்க...
காட்டுத் தீயால் அடையாளம் காணப்பட்ட அமேசனின் உயரமான மரம்
காட்டுத்தீயால் அடையாளம் காணப்பட்ட அமேசனின் ‘உயரமான மரம்’ அடையாளம் காணப்பட்டுள்ளன. அமேசனின் மிகவும் உயரமான மரம் குறித்த விவரங்களை பிரேசில் மற்றும் பிரித்தானியா அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமேசன் காடுகளில் தொடர்ந்தும் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டு பல அழிவுகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில்,மேலும் படிக்க...
இந்தியாவை தாக்கினால் மறக்கமுடியாத அளவிற்கு பதிலடி கொடுக்கப்படும் – வெங்கையா நாயுடு
இந்தியாவை யாராவது தாக்கினால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவாறு பதிலடி தருவோம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
தமிழகத்தில் மாபெரும் மொழிப் போரை ஏற்படுத்த முயற்சி – ஸ்டாலின் கண்டனம்
ரயில்வே ஊழியர்களுக்கான தேர்வை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தினால் போதும் என ரயில்வே பணியகம் அறிவித்துள்ளமைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் பெரும் மொழிப்போருக்கான களத்தை உருவாக்க வேண்டாம் என இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் இருந்து பயணப் பொதியினுள் 6 நாள் குழந்தையை கடத்திய பெண் கைது
பிலிப்பைன்ஸில் இருந்து அமெரிக்காவுக்கு 6 நாள் குழந்தையை பயணப்பொதி ஒன்றினுள் கடத்த முயன்ற அமெரிக்க பெண்ணொருவர் கைது இன்று (வெள்ளிக்கிழமை) செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் மீது தற்போது மனித கடத்தல் உட்பட சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கம் த.தே. கூட்டமைப்பிடம் கிடையாது – மஹிந்த
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் நாட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அரசியல் பழிவாங்கல்களே இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ரணில் – சஜித்துக்கு இடையில் முக்கிய சந்திப்பு
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான முக்கிய உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடவுள்ளமேலும் படிக்க...
ஆட்கடத்தலை முறியடிக்க அவுஸ்திரேலி யாவிற்கு முழு ஆதரவு : அரசாங்கம் உறுதி
இலங்கையின் கரையோரத்தில் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் ஆகிய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லைகள் செயற்பாட்டின் தளபதி மேஜர் ஜெனரல் கிரேய்க் ப்ஃயூரினி தலைமையிலான தூதுக்குழுவினருடன்மேலும் படிக்க...
ஏகமனதாக கோரினால் மாத்திரமே தேர்தலில் போட்டியிடுவேன் – கரு ஜயசூரிய
நாட்டில் தற்போது இடம்பெறும் அதிகாரப் போராட்டத்தில் அங்கம் வகிக்க விரும்பாத போதிலும், எதிர்கால தலைமுறையினருக்காக அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக சபாநாயகர் கருஜய சூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு இதற்கு முன்னரும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களால் கோரிக்கைகள்மேலும் படிக்க...
பிரிட்டன் வாழ் புலம் பெயர் இலங்கையர்களுடன் அரசாங்கம் பேச்சு வார்த்தை
இலங்கையில் முதலீடு செய்வது குறித்தும், வர்த்தக வாய்ப்புக்களை அடையாளங்காண்பது தொடர்பிலும் புலம்பெயர்ந்து பிரிட்டனில் வாழும் இலங்கையர்களுடன் அரசாங்கம் முதற்தடவையாகப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருக்கிறது. முதலீடு மற்றும் வாணிப வாய்ப்புக்கள் தொடர்பில் புலம்பெயர்ந்து பிரிட்டனின் வாழும் இலங்கையர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருக்கிறது. மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள்
தாயகத்தில் முல்லைத்தீவு அளம்பிலை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள் 5ம் திகதி செப்ரெம்பர் மாதம் வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், விநாயக மூர்த்தி சின்னாச்சியின்மேலும் படிக்க...