Day: July 27, 2019
பிரித்தானியாவின் புதிய பிரதமர் பிரான்ஸிற்கு விஜயம்!
பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிரான்ஸிற்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் எதிர்வரும் சில வாரங்களில் பிரான்ஸிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் பொரிஸ் ஜோன்சன் செல்லவுள்ள முதல் வெளிநாட்டு விஜயமாக இது அமையக்கூடும் எனமேலும் படிக்க...
நீருக்குள் இருக்கும் இராணுவ அருங்காட்சியகம் திறப்பு!
நீருக்குள் இருக்கும் இராணுவ அருங்காட்சியகம் ஜோர்தானில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜோர்தானின் ஆக்குபா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த அருங்காட்சியகம் கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. படை துருப்புகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் உள்ளிட்ட இராணுவத்தளபாடங்கள் இந்த நீருக்குள் இருக்கும்மேலும் படிக்க...
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வதற்கு உதவுமாறு மோடிக்கு அன்புமணி வேண்டுகோள்
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, தமிழகமேலும் படிக்க...
வெள்ளத்தில் சிக்கியது மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில்: 700 பயணிகளை மீட்கும் பணி தீவிரம்
மும்பை- பதல்பூரில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் சிக்கிக் கொண்டது. இந்நிலையில் அதில் சிக்கியுள்ள 700 பயணிகளையும் மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் மீட்பு பணியை துரிதப்படுத்துவதற்கு ஹெலிகொப்டர்களும்மேலும் படிக்க...
சிரியாவில் உக்கிரமடையும் உள்நாட்டுப் போர் – 26 குழந்தைகள் உயிரிழப்பு!
சிரியாவில் உக்கிரமடைந்துள்ள உள்நாட்டுப் போர் காரணமாக 26 குழந்தைகள் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைகள், பாடசாலைகள், சந்தைகள் மற்றும் உணவகங்களில் கடந்த பத்து நாட்களில் நடத்தப்பட்ட வான் தாக்குதலிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் படிக்க...
எமது மக்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு
புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு அரசாங்கம் மதிப்பளித்து விரைவாக அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், முன்னெப்பொழுதும் கண்டிராத பெரும் அழிவை நாடு சந்திக்க வேண்டியிருக்குமென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார். அத்துடன் எமது மக்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்மேலும் படிக்க...
ஏக்கிய ராஜ்ஜிய-சிங்கள மக்கள் தவறாக அர்த்தம் கொள்கின்றனர்
புதிய அரசியலமைப்பினூடாக இந்த நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் மீளவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு உரிமை கோரியது அரசின் பொய்
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலுக்கும் ஐ. எஸ். அமைப்பினருக்கு தொடர்பு உள்ளதாக எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என்று பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிடுவது தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என அரசாங்கம் கடந்த மூன்று மாத காலமாக குறிப்பிட்டவைமேலும் படிக்க...