Day: June 29, 2019
சுவிஸ் பெண்ணிடம் 3.6 மில்லியன் கொள்ளையடித்த போலி பெண் போலீஸ்!
மோசடியாளர்கள் சிலர் பொலிஸ் அதிகாரிகளாக நடித்து சுவிஸ் பெண்மணி ஒருவரிடம் 3.6 மில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் கொள்ளையடித்துள்ள சம்பவம் சூரிச்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் பொலிஸ் அதிகாரி என தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஒருவர், சூரிச்சைச் சேர்ந்த செல்வந்தரான ஒருமேலும் படிக்க...
எதிர்வரும் மாதம் 25ஆம் 26ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் – எம்.ஏ.சுமந்திரன்
புதிய அரசமைப்பு குறித்து எதிர்வரும் மாதம் 25ஆம் 26ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கரவெட்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர்மேலும் படிக்க...
தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பியாக கே.கே.திரிபாதி நியமனம்
தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக கே.கே.திரிபாதியை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழகத்தின் தற்போதைய டி.ஜி.பியாக பதவியிலுள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் புதிய டி.ஜி.பியாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கே.கே.திரிபாதியை தமிழக அரசு நியமித்துள்ளது. இவர் சட்டம்- ஒழுங்குமேலும் படிக்க...
இந்திய பெண் பிரியா செராயோ மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றார்
ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் நேற்றிரவு அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியில் இந்தியப் பெண் பிரியா மிஸ் ஆஸ்திரேலியா 2019ஆக மகுடம் சூட்டப்பட்டார். இதைத்தொடர்ந்து, விரைவில் நடைபெற உள்ள மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் சார்பாக பங்கேற்க உள்ளார்.மேலும் படிக்க...
ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாற்றும் பணி தொடக்கம்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக மாற்றும் பணி தொடங்கியது. நிலத்தை கையகப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.மேலும் படிக்க...
புனேயில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 15 பேர் பலி!
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள கொந்த்வா என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவரை ஒட்டி பள்ளத்தில் அமைந்திருந்த குடிசைகள் மீது சுமார் 60 அடி நீள சுவர் விழுந்ததால் குடிசைகள் சேதமடைந்தன. சுற்றுச்சுவரை ஒட்டிமேலும் படிக்க...
பிரேசில், இந்தோனேசிய அதிபர்களுடன் மோடி சந்திப்பு
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டின் இடையே பிரேசில் மற்றும் இந்தோனேசிய அதிபர்களை சந்தித்து பேசினார். ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்கள் பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் அமர்வுகளில்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் அனுமதியற்ற தொழில்களில் ஈடுபட்ட 47 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு…
முல்லைத்தீவு மாவட்டத்தில் அனுமதியற்ற தொழில்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இதுவரை 47 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மேறகொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோதத் தொழில்கள் நிபந்தனை மீறிய கடற்தொழில்கள் என்பவற்றால் இந்தப்பிரதேசத்தில் வாழ்கின்றமேலும் படிக்க...
ஏற்பட்ட தாக்குதலுக்கு முழு அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் – டில்வின் சில்வா
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டு எதிர்க்கட்சி தலைமையிலான அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கமை பிரச்சினைக்குரிய விடயம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அநுராபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர்மேலும் படிக்க...
சிறிலங்கா இராணுவ கட்டமைப்பில் அதிரடி மாற்றங்கள் – யாழ்., வன்னிக்கு புதிய தளபதிகள்
சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில், இராணுவ செயலகம், புதிய நியமனங்களை அறிவித்துள்ளது. இதன்படி, மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, இராணுவ தொண்டர் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் வகித்துமேலும் படிக்க...
றிசாத் மீதான குற்றச் சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை- பதில் காவல்துறை மா அதிபர்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் அல்லது எந்தவொரு தீவிரவாத செயற்பாடுகளுடனும், முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு தொடர்புகள் இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரமும் இல்லை என சிறிலங்காவின் பதில் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும்மேலும் படிக்க...
பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஜூலை 5இல் ஆரம்பம்
பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள், வரும் ஜூலை 5ஆம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “பலாலிமேலும் படிக்க...