Main Menu

ஏற்பட்ட தாக்குதலுக்கு முழு அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் – டில்வின் சில்வா

அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டு எதிர்க்கட்சி தலைமையிலான அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கமை பிரச்சினைக்குரிய விடயம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

அநுராபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அத்துடன் ஏற்பட்ட தாக்குதலுக்கு ரிஷாத் பதியுதீன் மட்டும் பொறுப்புக் கூற வேண்டியதில்லை எனவும் முழு அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

பகிரவும்...