Day: June 28, 2019
ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்பம்
ஐரோப்பிய நாடுகளில் பரவலாக கடுமையான வெப்பம் நிலவுவதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குளாகியுள்ளனர். பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் சுவிற்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வியாழக்கிழமைக்குப் பின்னர் இப்பிராந்தியங்களில் சராசரியாக 40°C க்கு மேல் வெப்பநிலை நிலவும்மேலும் படிக்க...
பரிஸ் தேவாலய தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்!
பரிஸில் 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட குறித்த தீ விபத்திற்கு அலட்சியமாக தூக்கியெறியப்பட்ட சிகரெட் துண்டோ அல்லது மின்கசிவோ காரணமாக இருக்கலாம் என விசாரணைமேலும் படிக்க...
ரஷியாவில் கட்டிடத்தில் மோதி விமானம் தீப்பிடித்து விபத்து – 2 விமானிகள் உடல் கருகி பலி
ரஷியாவில் விமானம் அவசரமாக தரையிறங்கியபோது கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவரும் உடல் கருகி உயிர் இழந்தனர். ரஷியாவின் பிரியாத்தியா பிராந்தியத்தில் உள்ள நில்நியான்கார்ஸ்க் நகர விமான நிலையத்தில் இருந்து பிராந்திய தலைநகர் யூலன்-ஊடேவுக்கு நேற்று அதிகாலை பயணிகள் விமானம் ஒன்றுமேலும் படிக்க...
நீங்கள் வெற்றிப் பெற தகுதியானவர் -பிரதமர் மோடியை பாராட்டிய டிரம்ப்
ஜப்பானில் ஜி20 உச்சிமாநாடு இன்று தொடங்கிய நிலையில், மாநாட்டில் பேசுவதற்கு முன்பு பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். ஜப்பானின் ஒசாகா நகரில் இன்றும் நாளையும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்காகமேலும் படிக்க...
ஜப்பானில் ஜி20 மாநாடு தொடங்கியது
ஜப்பானில் ஜி20 உச்சிமாநாடு இன்று தொடங்கிய நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின்போது அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துகொண்டனர். ஜப்பானின் ஒசாகா நகரில் இன்றும் நாளையும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்குமேலும் படிக்க...
பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது- மோடி
பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை பயங்கரவாதம் கடுமையாக பாதிப்பதாகவும் கூறினார். ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் ஜி 20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.மேலும் படிக்க...
கதிர்காமப் பாத யாத்திரையை தேசிய புனித யாத்திரையாக பிரகடனப்படுத்துவேன்: மனோ
பாரம்பரியமாக வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளிலிருந்து வருடாந்தம் கதிர்காமத்திற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் பாதயாத்திரை அரச அங்கீகாரத்துடன் தேசிய புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்படும் என்று தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்ற இந்து சமய அலுவல்கள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின்மேலும் படிக்க...
அவசரகால சட்ட விதிகளை மேலும் நீடிக்க வேண்டிய தேவை எதிர்காலத்தில் இடம்பெறாது
அவசரகால சட்ட விதிகளை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது. வாக்கெடுப்பின்றி பிரேரணை நிறைவேற்றப்பட்டது. மக்கள் மத்தியில் தொடர்ந்தும் சிறியளவில் அச்சம் காணப்படுகின்றது. பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மேலும் படிக்க...
எதிர்கால உலகிற்கு ஏற்ற சந்ததியினரை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்
ஸ்மாட் வகுப்பறை – ஸ்மாட் பாடசாலை மற்றும் டெப் கணினி வசதிகளை வழங்கி, எதிர்கால உலகிற்கு ஏற்ற சந்ததியை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த பாடசாலைத் தவணையிலிருந்து கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்குமேலும் படிக்க...