Day: June 26, 2019
“ கவியரசே கண்ணதாசா “( பிறந்தநாள் சிறப்புக்கவி )
சிறுகூடல் பட்டியில் ஆனித் திங்கள் இருபத்தி நான்கில் உதித்து நறுக்காக பல கவிகள் தொடுத்து மறுக்காமல் அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து சறுக்காமல் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு சிருங்காரக் கவிகளைப் படைத்தாரே ! கண்ணன் மேல் காதல் கொண்டு கம்பனது காவியத்தில்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்து நாட்டில் ரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்
சுவிட்சர்லாந்து நாட்டில் ‘கொல்லெர்’ என்ற ஏல நிறுவனம் 300 ஆண்டுகளுக்கு முந்தைய கிண்ணம் ஒன்றை ரூ.34 கோடியே 12 லட்சத்து 46 ஆயிரத்திற்கு ஏலத்திற்கு விட்டது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது அழகிய வேலைப்பாடுகள் கொண்டமேலும் படிக்க...
மூத்த ஊடகவியலாளர் S.தில்லைநாதன் மறைந்தார்
தமிழ்ப் பத்திரிகைத்துறையின் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் மறைந்தார். பத்திரிகைத்துறையில் கடமையாற்றி பின்னாளில் இலத்திரனியல் ஊடகத்தில் பிரபலமாகி பின்னர் மீண்டும் அச்சுத் துறைக்கு வந்து கோலோச்சியவர். சிரேஷ்ட ஊடகவியலாளரான சிவம் பாக்கியம் தில்லைநாதன் தனது 75 ஆவது வயதில் இன்று மாலை காலமானார்.மேலும் படிக்க...
அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் ; ஜனாதிபதி
அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் என ஜனாதிபதி தெரிவித்தார். தேர்தல்களை இலக்காகக்கொண்டு நாட்டில் இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் வெளியிடும் இனவாத கருத்துக்களை வெளியிட்டாலும் அரச தலைவர்மேலும் படிக்க...
மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் ஸாஹிட் மீது புதிய விசா ஊழல் குற்றச்சாட்டுகள்!
மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரான அஹமட் ஸாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi) வெளிநாட்டு விசா தொடர்பிலான ஊழல் விவகாரத்தில் புதிய குற்றச்சாட்டை எதிர்நோக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்றும் நாளையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார் என்று மலேசிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.மேலும் படிக்க...
மகளிர் உலகக்கிண்ண கால்பந்து – இங்கிலாந்து, பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்
8 ஆவது மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. 24 அணிகள் பங்கேற்றுள்ள 8 ஆவது மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி பிரான்ஸில் இடம்பெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த இரண்டாவதுமேலும் படிக்க...
சுவிட்ஸர்லாந்தில் இரவு விடுதிக்கு வௌியே துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்!
சுவிட்ஸர்லாந்தின் பாஸெல் நகரில் உள்ள இரவு விடுதியொன்றுக்கு வெளியே, இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஸெல் நகரில் உள்ள இரவு விடுதிக்கு வெளியே ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 29 வயதான பிறிதொருவர் காயமடைந்துள்ளார். மருத்துவமனையில்மேலும் படிக்க...
கஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை குறித்து மிக விரைவாக தீர்வு காணப்பட வேண்டுமென பிரித்தானியா விரும்புவதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். கஷோக்கியின் மரணம் குறித்து சவுதி அரேபியா முழுமையாகவும் சர்வதேச சட்டங்களை பின்பற்றும் விதத்திலும் விசாரணை நடத்த வேண்டும் எனவும்மேலும் படிக்க...
புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல – மத்திய அரசு
புல்வாமாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே உட்துறை அமைச்சகம் இவ்வாறு பதிலளித்துள்ளது. இது குறித்து மத்திய உட்துறை அமைச்சகம் தெரிவிக்கையில், “அனைத்து பாதுகாப்பு முகாமைகளும்மேலும் படிக்க...
தனி மனித தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது – தெரிவுக்குழு சாட்சியத்தில் இராணுவத்தளபதி
‘லோன் வுல்ப்’ எனப்படும் தனி மனித தீவிரவாதத் தாக்குதல் கூட இலங்கையில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்தும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய நிலைமையில் தீவிரவாதம்மேலும் படிக்க...
எமது பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர். கடந்த 10 வருடங்களாக உறவுகளைத் தேடி போராடி வருவதாகத் தெரிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரி,மேலும் படிக்க...