Day: June 20, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விஷேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இன்று 7 ஆவது அமர்வாகும். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்தத் தெரிவுக்குழு கூடவுள்ளது. நேற்றை தினமும்மேலும் படிக்க...
சமகால அரசாங்கம் நாட்டை பொருளாதார வலுமிக்க நாடாக மேம்படுத்தி வருகின்றது – பிரதமர்
பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்த நாட்டை பொறுப்பேற்ற சமகால அரசாங்கம் அதனை வலுவான பொருளாதார நாடாக மாற்றியமைத்து வருவதாக பிரதர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் பலமான ஓர் அரசாங்கம் இல்லை என குற்றஞ்சாட்டும் எதிர்வாதிகள் அன்று பலமான ஆட்சியை வைத்துக்மேலும் படிக்க...
கல்லால் அடித்துக்கொல்ல வேண்டுமென எந்தவொரு பௌத்தரும் எண்ணமாட்டார் – மங்கள
எமது உயரிய தத்துவங்களான சமாதானம் மற்றும் அன்பு ஆகியவற்றை தலிபான் மயப்படுத்தும் (அடிப்படைவாதம்) முயற்சிகளுக்கு எதிராக அனைத்து உண்மையான பௌத்தர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். எந்தவொரு மனிதனையும் கல்லால் அடித்து கொல்லவேண்டுமென எந்தவொரு பௌத்தரும்மேலும் படிக்க...