Day: May 17, 2019
நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு புரளி: பலப்படுத்தப் பட்டுள்ளது பாதுகாப்பு
யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஆலய சூழலில் உள்ள வீதிகளில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுமேலும் படிக்க...
எங்களுக்கு ஆறுதல் அளிக்க கூறப்பட்ட பலவார்த்தைகள் எங்கள் இதயத்தை தொட்டது – இலங்கை தாக்குதலில் பிள்ளைகளை பறிகொடுத்த டென்மார்க் தம்பதியினர்
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் தங்களது மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த டென்மார்க்கைச் சேர்ந்த கோடிஸ்வர தம்பதியினர் உருக்கமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள்மீது ஐஸ் பயங்கரவாத குண்டுதாரிகளினால்மேலும் படிக்க...
பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சியடைந்தால் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்: ஹிலாரி பென்
அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சியடைந்தால் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்குமென பாராளுமன்றத்தின் பிரெக்ஸிற் குழு தலைவரான ஹிலாரி பென் தெரிவித்துள்ளார். பிபிசி வானொலிசேவைக்கு வழங்கிய பேட்டியொன்றில் ஹிலாரி பென் கூறியதாவது; பிரெக்ஸிற் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்குமேலும் படிக்க...
டுபாய் விமான விபத்தில் பிரித்தானியர்கள் உயிரிழப்பு
டுபாயில் சிறியரக விமானமொன்று விபத்திற்குள்ளானதில் மூன்று பிரித்தானியர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்ட DA42 என்ற விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியதாக ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மூன்று மைல் தெற்கில் நேற்று (வியாழக்கிழமை)மேலும் படிக்க...
5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் – ஜெர்மனியில் சோதனை வெற்றி
5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் என்பதுமேலும் படிக்க...
சர்வதேச அளவில் 7 குழந்தைகளில் ஒன்று குறைந்த எடையில் பிறக்கிறது- ஆய்வில் தகவல்
சர்வதேச அளவில் 7 குழந்தைகளில் ஒரு குழந்தை குறைந்த எடையில் பிறப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் பற்றிய ஆய்வை நிபுணர்கள் குழு மேற்கொண்டது. இந்த ஆய்வு 148 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. அதில் கடந்த 2015-ம்மேலும் படிக்க...
சீனாவில் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
சீனாவில் கட்டுமானப் பணி நடைபெற்றுவந்த தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஷாங்காய் நகரில் உள்ள சாவோஹுவா சாலையில் ஒரு தொழிற்சாலையை புனரமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் படிக்க...
தேர்தல் விதிமுறைகளை பின்பற்றினால் எந்த பிரச்சனையும் இல்லை- முதலமைச்சர் பழனிசாமி
தேர்தல் விதிமுறையை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருது அழகு ராஜின் மகன் திருமணம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இன்று நடந்தது.மேலும் படிக்க...
பிரதமருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை, சரித்திரம் பதில் சொல்லும்- கமல்ஹாசன்
கோட்சே விவகாரத்தில் பிரதமருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை, சரித்திரம் பதில் சொல்லும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம்மேலும் படிக்க...
மைக்கேல் ஆர். பொம்பேயோ – திலக் மாரப்பன சந்திப்பு!
இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோ இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்தார். இலங்கையில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிரான அமெரிக்காவின் கண்டனத்தை இராஜாங்க செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார். இந்த தாக்குதல்களில் ஐந்து அமெரிக்கர்களும் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன்,மேலும் படிக்க...
மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது
தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு இராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் என்ற பெயரில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் இந்த முறையும்மேலும் படிக்க...
முஸ்லிம் சமூகத்தினர் ஒரு சிறிய குழு மாத்திரமே பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்பு பட்டுள்ளனர்
இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என்றும் ஒரு சிறிய குழு மாத்திரம் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புபட்டுள்ளனர் என்றும் பெற்றோலியம் மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் அரசியல்மேலும் படிக்க...