Day: May 16, 2019
23-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நேபாள வீரர் சாதனை

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பலவிதமான சாதனைகளை படைத்து வருகின்றனர். ஒருவரால் செய்ய முடியாத அரிய செயல்களை செய்பவர் சமூகத்தில் சாதனையாளராக கருதப்படுகிறார். அவர் சமூகத்தின் பெருமை மிகுந்த மனிதராக போற்றப்படுகிறார். அது அவரை மாத்திரமன்றி அவரது சமூகம் மற்றும் நாட்டையும்மேலும் படிக்க...
தினகரனை கட்டுப்படுத்த சசிகலா விடுதலை குறித்து பேச்சு?

தினகரனை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் சசிகலா வெளியே வந்தால்தான் முடியும் என்கின்ற ஒரு முடிவுக்கு அதிமுக மற்றும் டெல்லி வந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் அதிமுகவிற்கு தினகரன் பல்வேறு வகையிலும் நெருக்கடி கொடுத்து வருகிறார். நாடாளுமன்ற மற்றும் 22 தொகுதிமேலும் படிக்க...
அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

அமெரிக்காவின் கணினி வலையமைப்பை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். வெளிநாட்டுகளின் வலையமைப்புகள் அமெரிக்க கணினி வலையமைப்பில் ஊடுறுவுவதை தடுக்கும் வகையில் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அவசர நிலையின் கீழ், வெளிநாட்டு தொலைத்தொடர்பு வலையமைப்புகளை அமெரிக்காமேலும் படிக்க...
யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்றுமேலும் படிக்க...
சீகிரியாவை இலவசமாக பார்வையிட வசதி

சீகிரியா தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக வளவை இம்மாதம் 18ஆம் 19ஆம் 20ஆம் திகதிகளில் உள்ளுர் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக பார்வை இடுவதற்கான வசதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது. வெசாக் நோன்மதித் தினம் மற்றும் தேசிய தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக தினத்துக்குமேலும் படிக்க...
யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபர் இணக்கம்

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மூவரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளநிலையில் இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் உயிர்த்தஞாயிறுமேலும் படிக்க...
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வாளாகம் படையினரால் சோதனை

யாழ்ப்பாணம் பல்கலைகழத்தின் கிளிநொச்சி வளாகம் படையினரால் இன்று(16) சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. படையினரும் காவல்துறையினரும்; இணைந்து இச் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். எதிர்வரும் வாரத்தில் பல்கலைகழக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்கலைகழக நிர்வாகத்தினரின் கோரிக்கைக்குமேலும் படிக்க...
சரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சரித்திர உண்மை, சரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். தூத்துக்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சரித்திர உண்மை, சரித்திர உண்மை என்று கூறிமேலும் படிக்க...
உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவம் – 85 பேர் தடுத்து வைத்து விசாரணை

உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று (21 திகதி) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகித்து கைது செய்யப்பட்ட 85 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர நேற்று தெரிவித்தார். இவர்களில் சஹ்ரானின் மனைவியும்மேலும் படிக்க...
ஜனாதிபதி – சீன பிரதமர் சந்திப்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் சீன பிரதமர் Li Keqiang ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (15) பிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது. இலங்கையில் இடம்பெற்ற எதிர்பாராத பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தனது அனுதாபங்களை தெரிவித்த சீன பிரதமர்இ இலங்கை சீன ஜனாதிபதிகளுக்கிடையிலான கலந்துரையாடலின்போது இணக்கம்மேலும் படிக்க...
யாழில் ஆசிரியையை மீது தாக்குதல் !

யாழில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியை வாளால் வெட்டி, சங்கிலி அறுக்க முயன்ற நபர்களால், பாடசாலை மாணவர்கள் சிதறி ஓடினர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலி வள்ளியம்மன் பாடசாலையில் நடந்துள்ளது. பாடசாலைக்குப் பணிக்குச் சென்ற ஆசிரியை ஒருவரை வாசல் கதவில் வழி மறித்தமேலும் படிக்க...
8வது ஆண்டு நினைவு தினம் – அமரர் கந்தையா இராசரெத்தினம் (16/05/2019)

தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த கந்தையா இராச ரெத்தினம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி 16ம் திகதி மேமாதம் வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர். கந்தையா இராசரெத்தினம் அவர்களை இன்று நினைவு கூ ருபவர்கள்: அன்பு பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், மச்சான்மார்,மேலும் படிக்க...
‘தர்பார்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

லைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘தர்பார்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.மேலும் படிக்க...