Main Menu

ஜனாதிபதி நாடு திரும்பினார்

சீனாவில் நடைபெற்ற சர்வதேச மகாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக அங்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...