ஜனாதிபதி நாடு திரும்பினார்
சீனாவில் நடைபெற்ற சர்வதேச மகாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக அங்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
சீனாவில் நடைபெற்ற சர்வதேச மகாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக அங்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.