Day: May 9, 2019
“தாக்குதல் தொடர்பில் எனக்கு முன்னெச்சரிக்கை எதுவும் கிடைக்கப் பெறவில்லை”: சுமந்திரன்
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு தாக்குதல் நடத்தப்போவதாக எதிர்க்கட்சித்தலைவர் எனக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. இந்த செய்தியினால் எனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் – 200 குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களை இழந்தனர்
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பலமேலும் படிக்க...
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் சகோதரர் உள்ளிட்ட மூவர் கைது
கொச்சிக்கடை – புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி அலாவுதீன் அஹமத் முவாத்தின் சகோதரர் உள்ளிட்ட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கொழும்பு – கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயவர்தன முன்னிலையில் இன்று விளக்கமளித்த அந்தமேலும் படிக்க...
பிக் பொஸ் – சீசன் 3 மீண்டும் ஆரம்பம்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரு வருடங்களாக பிக் பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில், இம் முறை பிக் பொஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனையும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்றார். அரசியல் கட்சி பணிகளுக்கிடையே இந்தியன்மேலும் படிக்க...
சாம்பியன்ஸ் லீக் : இறுதிப் போட்டிக்கு ரொட்டன்ஹேம் அணி தகுதி பெற்றுள்ளது!
ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கு இடையே பல்வேறு மைதானங்களில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு ரொட்டன்ஹேம் (Tottenham) அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டியின் 2 வது லெக் ஆட்டத்தில் அஜாக்ஸ் அணியைமேலும் படிக்க...
மெட்ரிட் ஓபன் டென்னிஸ்: முக்கிய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேற்றம்!
மெட்ரிட் ஓபன் டென்னிஸில் ஜப்பான் வீராங்கனையான நயோமி ஒசாகா, நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்ட்டன்ஸ் (Kiki Bertens), ரோமானியாவின் சிமோனா ஹாலெப் (Simona Halep) ஆகியோர் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மெட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றுமேலும் படிக்க...
அரச குடும்பத்தின் புதிய வாரிசுக்கு பெயர் சூட்டப்பட்டது!
அரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கிள் தம்பதியரின் குழந்தைக்கு ஆர்ச்சி ஹரிசன் (Archie Harrison) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வின்சர் கோட்டையில் மகாராணி குழந்தையை முதல் முறையாக பார்வையிட்ட பின்னர் புதிய வாரிசின் பெயர் குறித்தமேலும் படிக்க...
பிரான்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் பணிநிறுத்தம் – பயணிகள் அசௌகரியம்
பிரான்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பணிநிறுத்தம் காரணமாக, விமானப் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) மாலை ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்துறை நடவடிக்கை இன்றும் நீடித்து வருகிறது. பணி நிலைமைகளை சீர்த்திருத்தும் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துமேலும் படிக்க...
இங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிப்பு
நிரவ் மோடியின் ஜாமீன் மனு, இங்கிலாந்து நீதிமன்றத்தால் மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டது. மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48), அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்குமேலும் படிக்க...
உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி
மங்கோலியா நாட்டில் அணிலை பச்சையாக சாப்பிட்டால் உடல் வலிமை கூடும் என்ற நம்பிக்கையில் அதனை உண்ட தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடல்நலனை பாதுகாக்க நம்மில் பலரும் ஒவ்வொரு புதிய வழிமுறைகளை கையாள்வது வழக்கம். உடல்மேலும் படிக்க...
ஜப்பானில் மழலையர் பள்ளியில் கார் புகுந்து விபத்து – 2 குழந்தைகள் பலி
ஜப்பானில் மழலையர் பள்ளியில் மாணவர்கள் கூட்டத்தில் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் பரிதாபமாக பலியானார்கள். ஜப்பானின் ஷிகா பிராந்தியத்தில் உள்ள ஓட்சு நகரில் மழலையர் பள்ளி உள்ளது. நேற்று காலை இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் 3 பேர், 10-க்கும்மேலும் படிக்க...
ராஜீவ் காந்தி கொலை வழக்கு – 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும்மேலும் படிக்க...
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை எதிர்த்து போராட்டம் நடத்துவேன் – பாடகி சின்மயி
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த போவதாக பாடகி சின்மயி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பாடகியாகவும் டப்பிங் கலைஞராகவும் விளங்குபவர் சின்மயி. பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் கொடுமைகளை வெளிச்சத்துக்கு கொண்டுமேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வீரர்கள் தினம்
தேசிய இராணுவ வீரர்கள் தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் எதிர்வரும் 19 ஆம் திகதி 4 மணிக்கு பத்தரமுல்லையில் இடம்பெறவுள்ளது. கடந்த யுத்த காலத்தில் நாட்டிற்காக உயிர்நீத்த இராணுவமேலும் படிக்க...