Day: May 9, 2019
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு நேற்று ஜனாதிபதி விஜயம்
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை துரிதமாக புனரமைக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். சேதமடைந்தமேலும் படிக்க...
பிரதமருக்கு மாலைதீவு அரசாங்கம் பாராட்டு
இலங்கையின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய தொலைநோக்குடன் கூடிய தலைமைத்துவப் பணியை மாலைதீவு அரசாங்கம் பாராட்டியுள்ளது. ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் ஷோலிஹ் (Ibrahim Mohamed Solih) தலைமையிலான மாலைதீவு மக்களின் நட்புறவும், பிணைப்பும் இலங்கை மக்களுக்கு என்றுமே உண்டு எனமேலும் படிக்க...
பாதுகாப்பு படையினருக்கு ஜ.தே.க நன்றி தெரிவிப்பு
உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை ஜ.தே.கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ. தே. கட்சியின் நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களும், தொகுதி அமைப்பாளர்களும் பங்கேற்ற கூட்டம் நேற்று கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவில் இடம்பெற்றது.மேலும் படிக்க...
1945ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதிதான் இதேபோல் பனிப்பொழிவு நிகழ்ந்தது
இது கோடைக்காலமா அல்லது குளிர்காலமா என்று கேட்கும் அளவிற்கு பனி பொழிந்திருந்தது. இதற்குமுன் 1945ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதிதான் இதேபோல் புதிய பனிப்பொழிவு நிகழ்ந்தது. கடல் மட்டத்திலிருந்து 669 மீற்றர்கள் உயரத்தில் இருக்கும் கிழக்கு நகரமாகிய Stமேலும் படிக்க...