Day: May 7, 2019
ஆஸ்திரேலியாவின் பிரதமர் மீது முட்டை எறியப்பட்டது!
ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மீது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் முட்டையை எறிந்ததாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. சம்பவம் இன்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது நிகழ்ந்தது. முட்டையை வீசிய பெண்ணைப் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தனர். அதில் ஏற்பட்ட குழப்பத்தில்மேலும் படிக்க...
அமெரிக்க குடிமக்களுக்கான ஆக உயரிய விருதைப் பெற்றார் Tiger Woods
அமெரிக்க குடிமக்களுக்கான ஆக உயரிய விருதான Presidential Medal of Freedom பதக்கத்தை கோல்ஃப் நட்சத்திரம் டைகர் ஊட்ஸுக்கு (Tiger Woods) வழங்கிச் சிறப்பித்துள்ளார், அதிபர் டோனல்ட் டிரம்ப். அந்த விருதைப் பெற்றுள்ள ஆக இளைய கோல்ஃப் நட்சத்திரம், 43 வயதுமேலும் படிக்க...
புகழ்பெற்ற ஆடை அலங்கார காட்சி நிகழ்ச்சியான Met Gala-2019
புகழ்பெற்ற ஆடை அலங்கார காட்சி நிகழ்ச்சியான Met Gala சிவப்புக் கம்பள வரவேற்பில் ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்களும், மாடல்களும், பாடகிகளும் கண்ணைக் கவரும் மாறுபட்ட உடைகளில் வந்து அசத்தினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் Met Gala ஆடை அலங்கார காட்சிமேலும் படிக்க...
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க சுஷ்மா நடவடிக்கை
நைஜீரியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த சிலர் அந்நாட்டு கடல் பகுதியை வெளிநாட்டு சரக்கு கப்பல்கள் கடந்து செல்லும்போது கப்பலுடன் அதில் உள்ள மாலுமிகள் மற்றும் பணியாளர்களை சிறைபிடித்து விடுகின்றனர். அவர்களை பணயக் கைதியாக பயன்படுத்தி பணம் பறித்து அதை ஆயுதங்கள்மேலும் படிக்க...
அமெரிக்கா – சீனா மோதல் போக்கால் உலக பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் – சர்வதேச நிதியம் எச்சரிக்கை
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அதிகரித்துவரும் வரிவிதிப்பு தொடர்பான மோதல் போக்கு உலக பொருளாதாரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன. மேலும் படிக்க...
ஒடிசா புயலுக்கு அனில் அதானி குழுமம் ரூ.25 கோடி நிதி
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதியை அளித்து வருகின்றன. இந்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 25 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று அதானி குழுமம்மேலும் படிக்க...
நிலவில் கால் பதிக்கும் முதல் பெண் அமெரிக்கராக இருப்பார் – மைக் பென்ஸ்
நிலவில் முதன்முதலாக கால்பதித்த மனிதர் என்ற பெருமைக்குரியவரான நீல் ஆம்ஸ்ட்ராங் அமெரிக்காவை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில், நிலவில் கால் பதிக்கும் முதல் பெண், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்று அந்நாட்டு துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறியுள்ளார். இந்தியாமேலும் படிக்க...
ரொயிட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் விடுதலை
ரோஹிங்யா முஸ்லிம்கள் குறித்த செய்திகளை வெளியிட்டமைக்காக மியன்மாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரொயிட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 33 வயதான வா லோன் மற்றும் 29 வயதான க்யாவ் சோ ஆகிய இருவரும், அந்த நாட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்தமேலும் படிக்க...
அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு அஞ்ச மாட்டோம் – வெனிசுலா ஜனாதிபதி
தமது நாட்டில் உள்ள செல்வ வளங்களை அபகரிக்கும் நோக்கிலேயே, அமெரிக்கா போர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ குற்றம் சுமத்தியுள்ளார். தமது நாட்டில் உள்ள தங்கம், வைரம், பெற்றோல் உள்ளிட்ட செல்வ வளங்களை அபகரித்துக் கொள்வதற்கு, அமெரிக்க ஜனாதிபதிமேலும் படிக்க...
காத்தான்குடியில் ஐஎஸ் பயிற்சி முகாம் முற்றுகை
மட்டக்களப்பு- காத்தான்குடி எல்லையில் உள்ள ஒல்லிக்குளத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளின் பயிற்சி முகாமை சிறிலங்கா படையினர் நேற்று கண்டுபிடித்து முற்றுகையிட்டனர். நகரப் பகுதிக்கும், காட்டுப் பகுதிக்கும் நடுவே 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்த முகாம் குறிப்பிடத்தக்களவு காலம் இயங்கியமைக்கான தடயங்கள் தென்படுவதாகமேலும் படிக்க...
பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்களை விடுவிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை
பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர், பாராளுன்றம் உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில்மேலும் படிக்க...
விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்
FBI உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “இந்தமேலும் படிக்க...
அம்பாறையில் நாட்டுக்காக ஒன்றிணைவோம் – பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்கள் பங்கேற்பு
நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்திற்கான வேலைத்திட்டம் 20 பிரதேச செயலாளர்கள் பிரிவின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய தினம் தொழில் வழிகாட்டல் செயலமர்வு மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அறிவுறுத்தும் வேலைத்திட்டங்கள் பல இடம்பெற்றன. தமன பிரதேச செயலாளர் பிரிவில்மேலும் படிக்க...
துருக்கியில் மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு!
துருக்கியில் மீண்டும் உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் குளறுபடிகள் இடம்பெற்றதாக துருக்கிய ஜனாதிபதியின் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டதை அடுத்து முக்கிய நகரான அங்காராவில் மறு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 23ஆம் திகதி மறு தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம்மேலும் படிக்க...
சுவிஸ் சிறையில் இலங்கையர் உயிரிழப்பு!
சுவிஸ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அபராதம் செலுத்த பணம் இல்லாத நிலையில் கடந்த இரண்டு நாட்களாக லூசெர்ன் நகரில் அமைந்துள்ள தடுப்பு காவல் மையத்தில்மேலும் படிக்க...
அரச குடும்பத்தின் புதிய வாரிசுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்து
பிரித்தானிய அரச குடும்பத்தின் புதிய ஆண் வாரிசுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் மார்க்கல் தம்பதியருக்கு நேற்று (திங்கட்கிழமை) ஆண் குழந்தை பிறந்தது. ஹரி – மேகன் தம்பதியரின் வாரிசு அரசமேலும் படிக்க...
சிகாகோவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வாலிபருக்கு 16 ஆண்டு சிறை
சிகாகோவில் கடந்த 2012ம் ஆண்டு கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வாலிபர், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிகாகோவில் உள்ள மலைப்பகுதியைச் சேர்ந்தவர் அடல் தாவூத்(25). இவர் கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் 14ம்மேலும் படிக்க...
எகிப்தில் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிப்பு
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ அருகே சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்தனர். எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ அருகே உள்ள கீசா பீடபூமியின் தெற்கு பகுதியில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் படிக்க...
பெண்கள் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க இரண்டு புதிய விருதுகள்- பிபா அறிவிப்பு
உலகம் முழுவதும் பெண்களுக்கான கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு புதிய விருதுகளை பிபா அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைக் கொண்ட கால்பந்து விளையாட்டுக்கு ஊக்கம் அளித்து பிரபலப்படுத்தும் வகையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) பல்வேறு நடவடிக்கைகளைமேலும் படிக்க...
உலகக் கோப்பை கிரிக்கெட்- வெஸ்ட் இண்டீஸ் துணை கேப்டனாக கெயில் நியமனம்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனாக கிறிஸ் கெயில் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறமேலும் படிக்க...