Day: May 7, 2019
தேர்தலுக்கு பிறகும் அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் – எடப்பாடி பழனிசாமி
தேர்தலுக்கு பிறகும் அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்குடி, அவனியாபுரம் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்துமேலும் படிக்க...
திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம்- தங்க தமிழ்ச்செல்வன்
தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க.வோடு சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்போம் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். தேனி மாவட்டம் க.விலக்கு பகுதியில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்குமேலும் படிக்க...
மோடியை கொல்ல ரூ.50 கோடி பேரம்?- சமூக வலைதளங்களில் பரவும் காணொளியால் பரபரப்பு
பிரதமர் மோடியை கொல்ல எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் 50 கோடி ரூபாய் பேரம் பேசுவது போன்று வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட தேஜ்பகதூர் யாதவ்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் டிரம்ப் முகமூடி அணிந்து திருடிய வினோத திருடன்
ஆஸ்திரேலியாவில் நள்ளிரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முகமூடி அணிந்து கொள்ளையடித்த திருடனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கேலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர். பொதுவாக திருடர்கள், பொது இடங்களில் திருடும்போதும், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களிலும் போலீசார்,மேலும் படிக்க...
தௌஹித் ஜமாத்தின் இறுவட்டுகள்
தௌஹித் ஜமாத் போதனைகள் அடங்கிய இறுவட்டுகள் தௌஹித் ஜமாத் அமைப்பின் உரைகளை உள்ளடக்கிய ஒரு தொகை இறுவட்டுகள் பொலிஸ் விஷேட அதிரடி படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி அப்புகஸ் தலாவ என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ்மேலும் படிக்க...
பாடசாலைகளில் விளையாட்டு பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானம்
பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் விடயங்களுக்கு அப்பாலான செயற்பாடுகள் மற்றும் பாடசாலை நேரத்துக்கு பின்னர் இடம்பெறும் விளையாட்டு பயிற்சியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆரம் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கவனத்தில் கொண்டுமேலும் படிக்க...
7 பில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துக்கள் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறு கிடைத்தது?
தௌஹித் ஜமாத் பயங்கரவாதிகள் கொண்டுள்ள சொத்துக்கள் பெறுமதி 7 பில்லியன்கள் என குற்றபுலனாய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது. இதுவரை திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து இத்தொகை மதிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்மேலும் படிக்க...
அடிப்படைவாத சிறிய குழுவொன்றின் செயற்பாட்டினால் ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை இழப்பதற்கு இடமளிக்கப்பட முடியாது – ஜனாதிபதி வலியுறுத்து
அடிப்படைவாத சிறிய குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத செயற்பாட்டினால் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கிடையேயும் காணப்படும் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி வலியுறுத்தினார். ஒருவருக்கொருவர் அச்சத்தோடும் சந்தேகத்தோடும் நோக்குவதனால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு. பயங்கரவாதத்தை உரியவாறு இனங்கண்டு அதனைமேலும் படிக்க...
நாட்டின் தற்போதைய நிலைமை – விவாதம்
நாட்டின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆராய்வதற்காக இன்றும் நாளையும் விசேட பாராளுமன்ற விவாதம். இன்றும் நாளையும் பாராளுமன்றக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆராயப்படும். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இதற்கானமேலும் படிக்க...