Day: May 6, 2019
பிரித்தானிய இளவரசர் ஹரி, சசெக்ஸ் சீமாட்டி தம்பதியினருக்கு ஆண் குழந்தை!

பிரித்தானிய இளவரசர் ஹரி, சசெக்ஸ் சீமாட்டி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என பக்கிங்ஹம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது தாயும், சேயும் தற்போது நலமாக இருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மேகன் கர்ப்பமாக இருந்தபோது பொதுமக்கள்மேலும் படிக்க...
ஆசிரியர் -மாணவர் ஜோக்ஸ்

ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது. மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்… JJJJJ ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டுமேலும் படிக்க...
நகைச்சுவை துணுக்குகள்

கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே? ஏங்க அண்டா குண்டா பாத்திரங்களையெல்லாம் விக்கிறீங்க? என்னோட பையன் பட்டணத்திலே சினிமாவில் சின்னச் சின்ன பாத்திரத்திலே நடிக்கிறானாம். செலவுக்குப் பணம் அனுப்பச் சொன்னான். டேய் என் ஜாதகப்படிமேலும் படிக்க...
தமிழர்கள் மீது தவறாக பயன்படுத்தப்படும் சட்டங்கள் -ப.உதயராசா!

தமிழர்கள்மீது தவறாக பயன்படுத்தப்படும் சட்டங்கள்!, மாணவர்கள் மற்றும் அஜந்தனின் கைதுகள் மூலம் அம்பலம் . – ப.உதயராசா- கடந்த 21/04/2019 கிறிஸ்தவர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு அன்று தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலினால் முழு இலங்கையர்களும்மேலும் படிக்க...
பாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா ..நாளை?

எனது பக்கத்து வீட்டிலிருக்கும் மாயாவினது ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பம். மாயா அநேகமாக ஒவ்வொரு ஞாயிறும் புனித அந்தோனியார் தேவாலயத்துக்குச் செல்லும் பழக்கமிருப்பவர் (உயிர்த்த ஞாயிறன்று, தனது தம்பி நீண்ட நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்தபடியால் செல்லவில்லை). மாயாவுக்கு ஒரேயொரு மகன்.மேலும் படிக்க...
இலங்கை: மீண்டும் அழிவின் விளிம்பில் – திசராணி குணசேகர

இலங்கையில் உதித்த ஞாயிறன்று நடந்த படுகொலைகளுக்கு ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) பொறுப்பேற்றுள்ளது. தேவாலயங்களையும் நகர விடுதிகளையும் இலக்குவைத்து ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து 48 மணித்தியாளத்திற்கு மேல் சென்ற பின்பாகவேமேலும் படிக்க...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சிறை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னரும் ஒரு வருடத்திற்கு அரசாங்க வாகனத்தை பயன்படுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்தமேலும் படிக்க...
நைஜீரியா விமான நிலையம் அருகே பாரவூர்தி வெடித்து 55 பேர் உயிரிழப்பு

நைஜீரியா விமான நிலையம் அருகே பாரவூர்தி வெடித்து சிதறியதில் 55 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியாவின் நியாமியில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே டேங்கர் லாரியொன்று வெடித்து சிதறியது என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 55 பேர்மேலும் படிக்க...
யாழ்.பல்கலை மாணவர்கள் விடுதலை பரிசீலிக்கப்படும்

கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை முழுமையாக விடுதலை செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என பதில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பாக பதில் சட்டமா அதிபருடனான இன்றைய சந்திப்பு குறித்து ஆதவன் செய்திச் சேவைக்கு தொலைபேசிமேலும் படிக்க...
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரனை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்துள்ளார். கடந்த மாதம் 30ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர்மேலும் படிக்க...
முத்தரப்பு அணுவாயுத பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள போவதில்லை: சீனா

அணுவாயுதங்களை மீளக் கையளிப்பது தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என சீனா அறிவித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் கெங் ஷுவாங் இன்று (திங்கட்கிழமை) இதனை அறிவித்துள்ளார். அந்தவகையில், அணுவாயுதங்களை கட்டுப்படுத்தும் புதிய உடன்படிக்கை குறித்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் மற்றுமொரு முகாம்

மட்டக்களப்பில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம் தொடர்பான அதிர்ச்சிதரும் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு – பொலனறுவை எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஓமடியாமடுவில் இந்த முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் முக்கிய சாரதியான கபூர்மேலும் படிக்க...
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற எதிர்க்கட்சியின் உதவியை நாடும் தெரசா மே

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் நிறைவேற எதிர்க்கட்சியின் உதவியை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே நாடி உள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்பது இங்கிலாந்தின் விருப்பம். இது தொடர்பாக 2016-ம் ஆண்டு நடந்த பொதுமேலும் படிக்க...
சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி உயர்வு – டிரம்ப் அறிவிப்பு

சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன. இதை முடிவுக்கு கொண்டு வரமேலும் படிக்க...
நான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா? விற்பனையில் அசத்தும் சியோமி

சியோமி நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை செய்திருக்கும் மொத்த ஸ்மார்ட்போன் விவரங்களை வெளியிட்டுள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவமான சியோமி சந்தை ஆய்வு நிறுவனங்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த ஸ்மார்ட்போன்மேலும் படிக்க...
உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்

சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு சரிவு ஏற்ப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலம் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்தது. இரண்டாவது அரையாண்டு காலக்கட்டம் உற்பத்தியாளர்களுக்கு முற்றிலும்மேலும் படிக்க...
50 வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி செல்வராணி ஜெகதீஸ்வரன்(13/04/2019)

ஜெர்மனி கயின்ஸ் பெர்க் Heinsberg நகரை வசிப்பிடமாக கொண்ட புங்குடுதீவினை பிறப்பிடமாக கொண்ட திருமதி செல்வராணி ஜெகதீஸ்வரன் இன்று தனது பிறந்த நாளை அமைதியான முறையில் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் . இன்று பிறந்த நாள் காணும் திருமதி செல்வராணி ஜெகதீஸ்வரன்மேலும் படிக்க...
4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019

தமிழ் பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், தென் கிழக்கு பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்தும் TRT தமிழ் ஒலி வானொலி அனுசரணையுடனும் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் – பாரிசு நடாத்தும் 4வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடுமேலும் படிக்க...