Day: May 6, 2019
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா?
பொதுவாக சிலருக்கு மூக்கில் கரும்புள்ளிகள் மூக்கு, கண்கள் மற்றும் உதடுகளுக்கு கீழே வரக்கூடும். பொதுவாக கரும்புள்ளிகள் வருவதற்கு முக்கிய காரணம், சருத்துளைகளில் அழுக்குகள் தங்கி, அவ்விடத்தில் அடைப்பை ஏற்படுத்தி கருமையாக மாற்றும். இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்யமேலும் படிக்க...
சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு கஞ்சி வழங்கும் நிகழ்வு
TRT தமிழ் ஒலி சமூகப்பணியூடாக கடந்த 19/04/2019 அன்று ஓமந்தை , புளியங்குளம் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு ஆலயங்களில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதற்கான உதவிகளை தாயக மக்களுக்காக வழங்கியிருந்தார்கள் TRT தமிழ் ஒலிமேலும் படிக்க...
நீதிமன்ற தீர்ப்பால் மெரினா புரட்சி படத்துக்கான தடை நீங்கியது
எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘மெரினா புரட்சி’ படத்திற்கு தணிக்கை மறுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவால் தடை நீங்கி தணிக்கை செய்யப்பட்டது. ‘ஜல்லிக்கட்டு’ போராட்டம் தொடர்பாக எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ‘மெரினா புரட்சி’ என்ற படம் உருவாகி உள்ளது.மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 223 (05/05/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
பெண்களை பலவீனப்படுத்தும் பயமும்.. கவலையும்..
பலவிதமாக புலம்பும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பயமும், கவலையும் இன்றைய பெண்களை ஆட்டிப்படைக்க என்ன காரணம்? என்று பார்க்கலாம். – ‘சாதாரண விஷயத்திற்குகூட எனக்கு கோபம் வந்து விடுகிறது. பற்களை இறுக்கமாக கடித்துக்கொண்டு காட்டுத்தனமாக கத்துகிறேன். சிறிது நேரம் கழித்துமேலும் படிக்க...
வாழ்க்கை ஓடம் கற்றுத் தரும் பாடம்
துன்பத்தையும் இயல்பு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்பத்தை மட்டுமே விழைகின்ற மன நிலையை மாற்ற வேண்டும். நம்மை மதிப்பவர்களிடம் தாழ்ந்து பேச வேண்டும். கருவறையில் இருந்து இறங்கி கல்லறையை நோக்கி நடந்து செல்லும் காலம்தான் வாழ்க்கை. பாடம் கற்றுக்கொடுத்து விட்டுமேலும் படிக்க...
தற்கொலை ஒரு தீர்வா?
வாழ்க்கையில் தோல்வியை ஏற்ககூடிய மன நிலை இல்லாததாலும், இதற்கு தீர்வே கிடையாது என்று நினைத்து மனவிரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ந்தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. கற்காலம் தொட்டு பிரச்சினையையும், தோல்வியையும் மனிதன் சந்தித்தமேலும் படிக்க...
பொன்னியின் செல்வனில் அமலாபால்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கல்கியின் பொன்னியின் செல்வனில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இயக்குநர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திற்கான பணிகளில் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்,மேலும் படிக்க...
ரமலானை வரவேற்போம்
மனிதனை பாவத்தில் இருந்து மீட்கவும், பாவமன்னிப்பு பெறவும், தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தை பெறவும் இந்த புனித ரமலான் நோன்பு வழிகாட்டுகிறது. உலக மக்களை நல்வழிப்படுத்த வந்த மார்க்கம் இஸ்லாம். கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும்மேலும் படிக்க...
நந்தியை விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்
பிரதோஷ காலத்தில் மட்டுமல்ல தினமும் நந்தியை (Nandhi) விரதம் இருந்து வழிபடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னவென்று பார்க்கலாம். பிரதோஷ காலத்தில் மட்டுமல்ல தினமும் நந்தியை (Nandhi) விரதம் இருந்து வழிபடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னவென்று பார்க்கலாம். மேலும் படிக்க...