Day: April 23, 2019
செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது!
கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், இந்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது, சிறப்பு அதிரடிப்படையினர்மேலும் படிக்க...
தபாலில் சேர்ப்பதற்காக பொதியிட்டு கொண்டு வரப்படும் பொதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா – தபால் மா அதிபர் அறிவிப்பு
தற்பொழுது நாடு முழுவதும் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு உள்ளுர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் விநியோகிப்பதற்காக கையளிக்கப்படும் பொதிகள் தபால் அலுவலகத்தின் கருமப்பீட அதிகாரிக்கு அல்லது அதிகாரம் கொண்ட அதிகாரி ஒருவர் முன்னிலையில் பொதியிட்டு ஒப்படைக்கப்படும் பொதிகளை மாத்திரம்மேலும் படிக்க...
வடகொரியா அதிபருடன் ரஷிய அதிபர் புதின் 25ம் திகதி பேச்சுவார்த்தை
ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் 25ம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது.மேலும் படிக்க...
சவுதி அரேபியாவில் 37 பயங்கரவாதிகளுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றம்
சவுதி அரேபியா நாட்டில் பயங்கரவாத வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 பேருக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதி அரேபியாவில் 37 பயங்கரவாதிகளுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றம். சவுதி அரேபியா நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல்மேலும் படிக்க...
321 உயிர்களை பறித்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்
இலங்கை தலைநகர் கொழும்பில் ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. 321 உயிர்களை பறித்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர் கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்தமேலும் படிக்க...
பயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்பு நிலையை மீளக்கொண்டுவர முடியுமென ஜனாதிபதி நம்பிக்கை தெரிவிப்பு…
இலங்கையில் தலைதூக்கியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்களும் சர்வதேச முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் ஏகமனதாக உறுதியளித்துள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்ட இலங்கையில் உள்ள தூதுவர்கள்,மேலும் படிக்க...
கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்
அண்மையில் தாக்குதல்களுக்கு இலக்கான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் தேவாலயத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். அருட் தந்தை ஸ்ரீலால் பொன்சேக்காவை சந்தித்த ஜனாதிபதி பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்காகவும் தனதுமேலும் படிக்க...
உக்ரேன் வரலாற்றில் திருப்பம்: வொலொடிமிர் ஸெலென்ஸ்கி அமோக வெற்றி
உக்ரேன் ஜனாதிபதி தேர்தலில் பிரபல நகைச்சுவை நடிகர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி (வயது-41) வெற்றிபெற்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 73 சதவீத பெரும்பான்மை வாக்குகளை பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதையமேலும் படிக்க...
உயிரிழந்தவர்களுக்கு பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி
உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று சில இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக பாராளுமன்றத்தில் இன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் பிற்பகல் ஒரு மணிக்கு கூடியது. இதனை தொடர்ந்து சபாநாயகரின்மேலும் படிக்க...
ஜக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேரவையின் அங்கத்தவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டவர்கள் இந்த கொடூர செயலுக்கு பொறுப்பு கூறவேண்டும் என்றும்மேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று விசேட நாடாளுமன்ற கூட்டம் இடம்பெறவுள்ளது.பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்தக் கூட்டம், ஒரு மணிநேரத்திற்கு இடம்பெறவுள்ளது.இதன்போது பிரதமர் ரணில்மேலும் படிக்க...
கொங்கோ நாட்டில் ‘செல்பி’க்கு அடிமையான கொரில்லாக்கள்
கொங்கோ நாட்டில் நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லாக்கள் ‘செல்பி’க்கு போஸ் கொடுக்கிற போது மனிதர்களை போலவே விதவிதமாக முகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் விருங்கா உயிரியல் பூங்கா உள்ளது.மேலும் படிக்க...
கொலம்பியா நிலச்சரிவு- பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
கொலம்பியாவில் கடந்த ஞாயிறு அன்று நடந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள கவுகா பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம்மேலும் படிக்க...
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தினகரன் இன்று சசிகலாவை சந்தித்தார்
கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை இன்று டி.டி.வி. தினகரன் சந்தித்து பேசினார். கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை இன்று டி.டி.வி. தினகரன் சந்தித்து பேசினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக பதவியேற்றமேலும் படிக்க...
ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்
23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்மேலும் படிக்க...
தாயாரிடம் ஆசி பெற்றபின் அகமதாபாத்தில் வாக்களித்தார் மோடி
பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் சென்று, தாயாரிடம் ஆசி பெற்றபின் தனது வாக்கை பதிவு செய்தார். பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2மேலும் படிக்க...
நண்பருக்கு அனுப்ப தூக்கில் தொங்குவதுபோல் செல்பி எடுத்த வாலிபர் பலி
தூக்கில் தொங்குவதுபோல் நண்பருக்கு அனுப்ப செல்பி எடுத்த வாலிபர் சேலை இறுக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி அடுத்த தானிமேடு காலனியை சேர்நதவர் சிவக்குமார் (25). இவர் தனியார் பைக் ஷோரூமில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருடைய பெற்றோர்மேலும் படிக்க...
இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள்மேலும் படிக்க...