Day: April 23, 2019
இரண்டாம் தவணை 29ம் திகதி ஆரம்பம்
நாளை ஆரம்பமாக இருந்த சகல அரச பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
இதுவரை 40 பேர் கைது – பல கோணங்களில் விசாரணைகள் தொடர்கின்றன
கடந்த ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர எமதுமேலும் படிக்க...
ஆசியாவிலே இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல் – ரொயிட்டர்
இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் ஆசியாவில் இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொயிட்டர் செய்தி பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தோனேசியா பாலி பிராந்தியம் மற்றும் மும்பாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதமேலும் படிக்க...
சாம்சங்கின் மடித்து பயன்படுத்தும் திறன்பேசி – வெளியீடு ஒத்தி வைப்பு
முன்னணி திறன்பேசி தயாரிப்பாளர்களில் முதல் முறையாக மடித்து பயன்படுத்தக்கூடிய திறன்பேசியை தயாரித்த சாம்சங் நிறுவனம் அதன் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது. மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை வர்த்தக ரீதியாக வெளியிடுவதற்கு முன்னதாக அவற்றை விமர்சகர்களுக்கு அளித்து அவர்களது கருத்துகளைமேலும் படிக்க...
சிறைச்சாலைகளில் குழந்தைகளுக்கான பாடசாலை
பிரான்சில் முதன் முறையாக சிறைச்சாலைகளில் குழந்தைகளுக்கான பாடசாலை ஒன்று திறக்கப்படவுள்ளது. பரிஸின் Fleury-Mérogis சிறைச்சாலையில் இருக்கும் பெண் கைதிகளின் குழந்தைகளுக்காக இந்த பாடசாலை திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. பெண் கைதிகளின் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த பாடசாலை அமைக்கப்படவுள்ளது. பாடசாலைமேலும் படிக்க...
காது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி!
பிரித்தானியாவில் காது வலியால் துடித்த இளைஞர் ஒருவர் ஞாபக சக்தியை இழந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியரான 31 வயது நபர் கடந்த 5 ஆண்டுகளாக காது வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவ சிகிச்சையும் பெற்றுவந்துள்ளார். ஆனால் அடிக்கடி அவருக்கு காது வலிமேலும் படிக்க...