Day: April 17, 2019
பதவி இறக்கப்பட்ட சூடான் முன்னாள் அதிபர் சிறையில் அடைப்பு
சூடான் நாட்டை 25 ஆண்டுகாலம் தனது இரும்புக் கரத்தால் அடக்கியாண்ட முன்னாள் அதிபர் உமர் அல் பஷீர், கார்டோம் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சூடானில் கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி முதல் அதிபர் பதவிமேலும் படிக்க...
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் கார்குண்டு தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய சக்திவாய்ந்த கார்குண்டு தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியைமேலும் படிக்க...
சிலி நாட்டில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம் – பெண்கள் உள்பட 6 பேர் பலி
சிலி நாட்டில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். சிலி நாட்டின் தெற்கு பகுதியில் லோஸ் லாகோஸ் பிராந்தியத்தில் உள்ள பியூர்ட்டோ மோண்ட் என்ற இடத்தில் இருந்துமேலும் படிக்க...
பேரினவாத கட்சிகள் தமிழர்களுக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை – கோடீஸ்வரன்
பேரினவாத கட்சிகள் தமிழர்களுக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவிப்பு. நாவிதன்வெளி பிரதேசத்தின் வீரச்சோலை கிராமத்தின் சிறி சித்திவிநாயர் ஆலயத்தின் தலைவர் மு. சோமசுந்தரம் தலைமையில் ஆலயத்தின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டும் வைபத்திலேமேலும் படிக்க...
விடுதலைப்புலிகள் இல்லாததால் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புக்கள்
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுத் ஏந்தி போரடிய தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினர் இல்லாத நிலையில் தமிழர் தாயகத்தில் மத மாற்றங்களும், நில ஆக்கிரமிப்புக்களும் தலைதூக்கியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கில்மேலும் படிக்க...
விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த ஜெட் ஏர்வேஸ் முடிவு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. எனவே அண்மையில் சர்வதேச விமான பயணங்களை ஜெட் ஏர்வேஸ் முழுமையாக நிறுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விமான ஓட்டுநர்களுக்கு ஜெட் ஏர்வேஸ் ஜனவரி மாதம் முதல் தங்களுக்கு சம்பள பாக்கிமேலும் படிக்க...
இராவணா-1 செய்மதி – விண்வெளி செல்வதற்கான பணிகள் நிறைவு
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி நாளை அதிகாலை 2.16க்கு அமெரிகட்காவிலிருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.அமெரிக்காவின் – வெர்ஜினியா பிராந்தியத்திலிருந்து நாசா விண்வெளி நிறுவனத்தின் ஏவூர்திப் பொறியின் மூலம்,மேலும் படிக்க...
ஐ.நா. செயலாளரின் பிரமுகர்கள் அணியில் சுமந்திரன்
தென்னாசிய வட்டகையில் ஐ.நா. பொதுச் செயலாளரின் பிரதிநிதியாகப் பணியாற்ற அழைக்கப்படக்கூடிய பிரமுகர்கள் அணியில் ஒருவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதிகளாகப் பணியாற்றக்மேலும் படிக்க...
சீனாவில் மருந்து ஆலையில் தீ விபத்து – 10 பேர் பலி
சீனாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஷினான்ஜி நகரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலை இயங்கி வருகிறது. இங்குமேலும் படிக்க...
விண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை – புதிய சாதனை படைக்கிறார்
விரைவில் விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டீனா கூக், விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கியிருந்த வீராங்கனை என்ற பெருமையை பெற உள்ளார். அமெரிக்கா, ரஷியா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தைமேலும் படிக்க...
இராணுவம் உடன் வெளியேற வேண்டும் -மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்
எமது சொந்த நிலத்தை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கக் கூடாது. அந்த நிலங்களிலி ருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும். எமது நிலம் எமக்கே வேண்டும். இது வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பிரதான கோரிக்கை. இந்தக் கோரிக்கையை அரசும் இராணுவமும்மேலும் படிக்க...
தேயிலை ஏற்றுமதியின் மூலம் இந்த ஆண்டில் 160 கோடி ரூபா வருமானம்
தேயிலை ஏற்றுமதியின் மூலம் இந்த ஆண்டில் 160 கோடி ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக இலங்கை தேயிலை சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக சபையின் தலைவர் எல்.விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இதன்மூலம் தேயிலை உற்பத்தித்மேலும் படிக்க...
ப்ளேஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலியை நீக்கியது கூகுள்
டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுத்து விட்டதையடுத்து, கூகுள் நிறுவனம் டிக் டாக் செயலியை ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கிவிட்டது. சீனாவில் இருந்து ‘டிக்-டாக்’ என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்மேலும் படிக்க...
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகள் தீவிரம்
இந்தியா முழுவதும் 96 மக்களவைத் தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் வாக்குச்சாவடிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனத்மேலும் படிக்க...
மகியங்கனையில் விபத்து – 10 பேர் பலி
இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 3 குழந்தைகள் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகியங்கனை – பதுளை பிரதான வீதியின் மகியங்கனை தேசிய பாடசாலையின் முன்னால் இன்று (17.04.2019மேலும் படிக்க...
கடன் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானம்
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. அதற்கமைய 800 மில்லியன் ரூபாய்களை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.அடுத்த 4 வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி என்ற திட்டத்திற்கே, ஆசிய அபிவிருத்தி வங்கியினால்மேலும் படிக்க...
வேலூர் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை- துரைமுருகன்
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டு இருப்பது தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார். வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-மேலும் படிக்க...
தாயை தாக்கி கொலை செய்த மகள்
யுவதி ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தாயார் உயிரிழந்து, தந்தை காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று கஹவத்த – மடலகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த யுவதி நேற்று மாலை இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டதனை தொடர்ந்து, தாயார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சந்தேகமேலும் படிக்க...
கடும் மழை காரணமாக 26 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் நிலவும் புயலுடனான கடும் மழைக் கொண்ட வானிலை காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.பாகிஸ்தானின் பலொசிஸ்தன் மாகாணத்திலேயே அதிக பதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் அனர்த்த முகாமைத்துவ பிரிவுமேலும் படிக்க...