Day: April 17, 2019
இரத்து செய்யப்படும் தேர்தல்
பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக, இந்திய தேர்தல் ஆணையகம் நேற்று இரவு அறிவித்துள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரான அந்தகட்சியின் பொருளாளர் துரைமுருகனின் புதல்வன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்ட நிலையில்,மேலும் படிக்க...
கதவில் புடவை சிக்கியதால் மெட்ரோ ரெயிலில் இழுத்து செல்லப்பட்டு பெண் படுகாயம்
கதவில் புடவை சிக்கியதால் மெட்ரோ ரெயிலில் இழுத்து செல்லப்பட்டு பெண் தலையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் இந்தர்லோக் பகுதியில் அமைந்துள்ள சாஸ்திரி நகரை சேர்ந்தவர், ஜெகதீஷ் பிரசாத். இவரது மனைவி கீதா. கீதாவும், அவரது மகளும் நவாடா என்றமேலும் படிக்க...