Day: April 12, 2019
வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் கிளிநொச்சியில் தொழிலாளர் தினம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொழிலாளர் தினம் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இம்முறை கிளிநொச்சியில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது. “ஒன்றுபடுவோம் போராடுவோம், உரிமைகளை வென்றெடுப்போம்” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் முதலாம் திகதி இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்துமேலும் படிக்க...
‘பிரெக்ஸிட்’ காலக்கெடு நீட்டிப்பு – ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு
பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை பிரெக்ஸிட் என அழைக்கப்படுகிறது. ஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு இன்று (வெள்ளிக்கிழமை) முடிய இருந்த நிலையில்,மேலும் படிக்க...
கருக்கலைப்பு தடைச்சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது – தென்கொரியா நீதிமன்றம் தீர்ப்பு
66 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் கருக்கலைப்பு தடைச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என தென்கொரியா அரசியலமைப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளில் கருக்கலைப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தென்கொரியாவில் 1953-ம்மேலும் படிக்க...
பிரதமர் மோடிக்கு ரஷியாவின் மிக உயரிய விருது
இந்தியா-ரஷியா இடையிலான நல்லுறவுகளை மிக சிறப்பான அளவுக்கு மேம்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷியாவின் மிக உயரிய ‘செயின்ட் ஆன்ட்ரு அப்போஸ்தலர்’ விருதுக்கு தேர்வாகியுள்ளார். இயேசுநாதரின் முதல் அப்போஸ்தலரான புனித ஆன்ட்ரு பெயரால் ரஷியாவை முன்னர் ஆட்சி செய்த மாமன்னர் டிசார்மேலும் படிக்க...
ராஜராஜசோழன் நினைவிடத்தில் ஆய்வு செய்ய உத்தரவு
ராஜராஜசோழன் நினைவிடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உடையாளூரில் உள்ள ராஜராஜசோழன் நினைவிடம் பராமரிப்பின்றிச் சிதைந்து காணப்படுவதாக தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றமேலும் படிக்க...
தூக்கிலிடும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை ஜனாதிபதிக்கு மகஜர்
போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலிருக்கும் கைதிகளை விரைவில் தூக்கிலிடுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் வேண்டுகோள் விடுக்கும் மகஜரை இணையத்தினூடாக அனுப்பும் நடவடிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச்சபை முன்னெடுத்துள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை , அவசர நடவடிக்கைமேலும் படிக்க...
சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைப்பு
கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில் சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று( 12-04-2019 )பிற்பகல் நான்கு மணியளவில் சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனையமேலும் படிக்க...
பொன்சேகாவுக்கு புதிய பதவி?
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்கு மாறு, அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்குப் பரிந்துரை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட்டத்திலேயேமேலும் படிக்க...
புதிய கட்சி ஒன்றை உருவாக்கியது ஏன் – மஹிந்த விளக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த காரணத்தால், புதிய கட்சி ஒன்றை உருவாக்க வேண்டி ஏற்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் தான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகவில்லைமேலும் படிக்க...
நாளை முதல் 05 தினங்களுக்கு சிறைக்கைதிகளை பார்வையிடலாம்
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நாளை (13) முதல் 05 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிறையில் உள்ளவர்களை தங்களது உறவினர்கள் சந்திப்பதற்கு இரண்டு நாட்களே வழங்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது. மேலும் படிக்க...
தமிழகத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழ்நாட்டில் முந்தைய கணக்கெடுப்பின்படி 2.2 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை தற்போது 7.6 சதவீதமாக அதிகரித்து உள்ளது. மத்திய அரசு அமைப்பான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு நாட்டில் தற்போது நிலவும் வேலை வாய்ப்பின்மை பற்றி புதிதாக கணக்கெடுப்பு நடத்தி உள்ளது.மேலும் படிக்க...
வெறுப்பு அரசியலால் தமிழக மக்களை வழிநடத்த இயலாது- கிருஷ்ணகிரியில் ராகுல்
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, வெறுப்பு அரசியலால் தமிழக மக்களை வழிநடத்த இயலாது என கூறினார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல்மேலும் படிக்க...
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது- மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர்மேலும் படிக்க...
பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும்- நடிகை குஷ்புவுக்கு பாராட்டு
சில்மிஷம் செய்தவருக்கு பளார் என்று ஒரு அறை விட்ட நடிகை குஷ்புவின் செயலுக்கு, பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும் என்று பலர் பாராட்டுகின்றனர். பெங்களூர் மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரிஸ்வான் அர்சத் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்துமேலும் படிக்க...
சிங்கப்பூர் ஓபனில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்- சாய்னா வெளியேற்றம்
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திரமேலும் படிக்க...
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 14 பேர் பலி, பலர் படுகாயம்
பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் கவுட்டா நகரிலுள்ள பழச் சந்தையிலே் இன்று இடம்பெற்ற குறித்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகியுள்ளதோடு 15 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் செய்திகள்மேலும் படிக்க...
இலங்கை – உலக வங்கிக்கிடையில் இரு ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கைக்கும் உலக வங்கிக்குமுடையில் நேற்றைய தினம் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்த உடன்படிக்கைகள் சுவாத்திய மாற்ற நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் ஆற்றலை விருத்தி செய்வதுடனும், சிறு விவசாயகளின் உற்பத்தித்திறனை அதிகரித்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் தொடர்புடையவை. இரு உடன்படிக்கைகளும் 15 கோடி டொலர்மேலும் படிக்க...
பொதுமக்களுக்கு காவல் துறை விசேட அறிவித்தல்
புத்தாண்டு காலங்களில் நகரங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு பொலிஸார் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர். தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நேற்றையதினம் கொழும்பு நகருக்கு வாகனங்களில் வந்த பொதுமக்களின் வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்ந்து இடம்பெறாமல்மேலும் படிக்க...
ரக்பி வீரர் இஸ்ரேல் ஃபாலோவின் ஒப்பந்தம் இரத்து
அவுஸ்திரேலிய ரக்பி அணியும், புதிய சவுத் வேல்ஸ் ரக்பி ஒன்றியமும், ரக்பி வீரர் இஸ்ரேல் ஃபாலோவின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளன. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான கருத்து ஒன்றை சமுக வலைத்தளத்தில் பரப்பியமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 வயதான ஃபாலோ, 79 சர்வதேசமேலும் படிக்க...
வடகொரிய ஜனாதிபதி -அமெரிக்க ஜனாதிபதி: மீண்டும் சந்திப்பு?
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன்னுடன் மீண்டும் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென்கொரிய ஜனாதிபதி முன் ஜே இன்னை சந்திப்பதற்கு முன்னர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் போது, வடகொரியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து அவதானம்மேலும் படிக்க...