Day: April 1, 2019
பொலிஸார் மட்டுமே வன்முறைக் குற்றங்களை கட்டுப்படுத்த முடியாது: பிரதமர்

பொலிஸாரின் அதிகாரங்களை அதிகரிப்பதால் மாத்திரமே வன்முறைக் குற்றங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இளைஞர் வன்முறை உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் பேசிய தெரேசா மே கூறியதாவது; இந்த பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுமேலும் படிக்க...
Toulouse – உணவில் விஷம்! – ஓய்வகத்தில் இடம்பெற்ற ஐந்தாவது மரணம்!!

உணவில் விஷம் கலந்ததால், ஓய்வகம் ஒன்றில் தொடர் இறப்புக்கள் பதிவாகி வருகின்றது. இன்று ஐந்தாவது இறப்பு பதிவாகியுள்ளது. Toulouse நகரின் தென்மேற்கு பிராந்தியமான Lherm இல் உள்ள ஓய்வூதியம் பெறும் முதியவர்களுக்கான காப்பகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, உணவில் விஷம்மேலும் படிக்க...
முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் அதிபராக பெண் தேர்வு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுலோவாகியா. அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஊழலுக்கு எதிரான ஜூஜூனா கபுடோவா என்ற பெண் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளும் கட்சி வேட்பாளராக மாரோஸ் செப்கோவிக் நிறுத்தப்பட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தமேலும் படிக்க...
முழுமையாக உடற்தகுதி அடைந்துள்ளேன் – மத்தியூஸ்

முழுமையாக தாம் உடற்தகுதி அடைந்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், சகலதுறை வீரருமான அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான சுப்பர் ப்ரொவின்சியல் கிரிக்கட் தொடர் எதிர்வரும் 4ம் திகதி முதல் 11ம் திகதிவரைமேலும் படிக்க...
வோல்டா ஏ கத்தலுன்யா பந்தயத் தொடர்: மிகுவல் ஆங்கல் லோபஸ் சம்பியன்

அனைத்து அங்கங்களையும் பயிற்சிக்கு உட்படுத்தும், சைக்கிளோட்டப் போட்டிகளுக்கு இவ் உலகில் இரசிகர்கள் பல கோடி.. அதிலும் ஸ்பெயினில் நடைபெறும் வோல்டா ஏ கத்தலுன்யா சைக்கிளோட்ட பந்தயத் தொடருக்கு தனிச் சிறப்பு உண்டு. இவ்வாறு கடந்த ஒரு வாரகாலமாக சைக்கிளோட்ட பந்தய இரசிகர்களைமேலும் படிக்க...
எங்கள் குழந்தையை காண காத்திருக்க முடியவில்லை – எமி ஜாக்சன்

தமது குழந்தையை காண காத்திருக்க முடியவில்லை என நடிகை எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார். மதராஷபட்டிணம் திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் George Panayioto என்பவரை காதலித்து வந்ததுடன் கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று அவரைநிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர் தற்பொழுது கர்ப்பமாகமேலும் படிக்க...
நயனுக்கு கவலை ஏற்படுத்திய ‘ஐரா’

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா பல வெற்றிப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்த வந்த நிலையில், அண்மையில் வெளியான ‘ஐரா’ படம் பெரும் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நயன்தாரா, கவலையிலுள்ளதாகவும் சினிதா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஐரா’ படத்தில்மேலும் படிக்க...
மியாமி பகிரங்க டென்னிஸ்: ரோஜர் பெடரர்- ஆஷ்லே பார்டி சம்பியன்

அமெரிக்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர் இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரரும், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டியும் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர். சரி தற்போது முதலாவதாகமேலும் படிக்க...
அல்ஜீரியாவில் அரசியல் மாற்றத்தை வலியுறுத்தி பிரான்சில் போராட்டம்

அல்ஜீரிய ஜனாதிபதியின் பதவி விலகலை வலியுறுத்தியும், நாட்டில் அரசியல் மாற்றத்தை கோரியும் பிரான்சில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரான்சில் வசிக்கும் அல்ஜீரிய பிரஜைகளினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இப்போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. இப்போராட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டனர். அல்ஜீரியாவிலுள்ள தமதுமேலும் படிக்க...
ஜேர்மன் விமான விபத்து: ரஷ்யாவின் செல்வந்த பெண் உயிரிழப்பு

ஜேர்மனியில் இடம்பெற்ற விமான விபத்தில் ரஷ்யாவின் செல்வந்த பெண் உயிரிழந்துள்ளார். ரஷ்ய தனியார் விமான நிறுவனத்தின் இணை உரிமையாளரான நடாலியா ஃபிலேவா என்பவரே உயிரிழந்துள்ளார். மூன்று பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் தென்-மேற்கு ஜேர்மனியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்திற்குள்ளாகியுள்ளது. பிரான்சிலிருந்துமேலும் படிக்க...
நேபாளத்தை தாக்கிய கடும் புயலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு

நேபாளத்தை தாக்கிய கடும் புயலில் சிக்கி சுமார் 30 பேர் உயிரிழந்ததுடன், 400இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். நேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து 120 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தென் பகுதிகளை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடும் புயல் ஊடுருவிய நிலையிலேயே இப்பேரழிவு ஏற்பட்டுள்ளது. புயலால் பலமேலும் படிக்க...
அமெரிக்க பாடகர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவை சேர்ந்த 33 வயதான ராப் (Rap) இசைப் பாடகர் நிப்சே ஹஸ்ஸில் (Nipsey Hussle) லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் உள்ளூர் நேரம் 3.30 மணியளவில் கடை ஒன்றின் முன்னே வைத்து இடம்பெற்ற துப்பாக்கிசூட்டுமேலும் படிக்க...
பெரு பேருந்தில் தீ பரவல்: 20 பயணிகள் உயிரிழப்பு

பெருவில் இரட்டை அடுக்கு பேருந்தொன்றில் தீ பரவியதில் அதில் சிக்கி சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் லிமாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற அனர்த்தத்தில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். பேருந்தின் இயந்திர பகுதியில் ஏற்பட்ட தீ பேருந்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ளது.மேலும் படிக்க...
ஐப்பானில் புதிய யுகம் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

ஜப்பானில், புதிய பேரரசரின் ஆட்சிக்காலத்துக்கான பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) காலை இந்த பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘Reiwa’ என ஜப்பானில், புதிய பேரரசரின் ஆட்சிக்காலத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஜப்பானிய எழுத்துகளைக் கொண்டு அமைந்திருக்கும் குறித்த பெயர் ‘ஒழுங்கு’, ‘மங்களகரம்’, ‘அமைதி’,மேலும் படிக்க...
தமிழக முதல்வரின் வாகனம் மீது செருப்பு வீச்சு

தஞ்சாவூரில் நேற்றையதினம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செருப்பு வீசியுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற் தஞ்சாவூரில் பிரச்சாரம் செய்தார்.மேலும் படிக்க...
பிரான்ஸ் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் Eric LAVERTU ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (01) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். வடக்கிற்கான தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தூதுவரை வரவேற்ற ஆளுநர் , வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள்மேலும் படிக்க...