Main Menu

10ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி யோகேஸ்வரி வேலாயுதம் (03/10/2022)

லண்டனில் வசித்த திருமதி யோகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி 3ஆம் திகதி அக்டோபர் மாதம் திங்கட்கிழமை இன்று தங்களது இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது

இன்று திருமதி யோகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவை அன்பு கணவர் வேலாயுதம் (ஐரோப்பிய செய்தியாளர் TRT), அன்பு பிள்ளைகள் நந்தினி சண்முநாதன் குடும்பம் France, சுகந்தினி மகாமேனன் குடும்பம் London,
மகிந்தன் London, வசந்தினி முகுந்தன் சட்டத்தரணி ஆஸ்திரேலியா, மற்றும் மருமக்கள், சகோதர சகோதரிகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் இவ்வேளையில் நினைவு கூருகின்றனர்.

இன்று 10ஆம் ஆண்டில் நினைவு கூரப்படும் திருமதி யோகேஸ்வரி வேலாயுதம் அவர்களை தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் நினைவு கூருகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் அன்புக் கணவர்
K. S வேலாயுதம் அவர்கள்

அவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்.

பகிரவும்...