Day: October 3, 2022
ஈரானில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக பரிசில் ஆர்ப்பாட்டம்
பெண் ஒருவருக்கு நீதி கேட்டு பரிசில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ஈரானில் Mahsa Amni எனும் இளம் பெண் ஒருவர் காவல்துறையினரின் விசாரணைகளில் கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஒக்டோபர் 2, ஞாயிற்றுக்கிழமை Place deமேலும் படிக்க...
சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்- சுகாதாரத் துறை அமைச்சர் உள்பட 9 பேர் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஹிரன்மேலும் படிக்க...
ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டம் திட்டமிட்ட வெளிநாட்டு சதி- ஈரான் தலைவர் குற்றச்சாட்டு
ஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் உடையை சரியாக அணியவில்லை கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 16-ந் தேதி விசாரணையின்போது அவர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரைமேலும் படிக்க...
இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்ல கண்ணுவுக்கு தொடர் சிகிச்சை
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு (வயது 97) காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவு டாக்டர்களும், சிறுநீரகவியல் துறைமேலும் படிக்க...
பொது மக்களை அணுகும் முறையில் கண்ணியம் வேண்டும்- அமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.கழகத்தின் 15-வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக்மேலும் படிக்க...
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் 230 கோடி ரூபாய் வரை வசூல்
அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் 230 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளில் 80 கோடி ரூபாய் வசூலித்ததாக லைக்கா நிறுவனம்மேலும் படிக்க...
பிரான்ஸ் தூதுவரும் கனேடிய உயர் ஸ்தானிகரும் ஜனாதிபதியை சந்தித்தனர்!
இலங்கையில் தமது பதவிக் காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள பிரான்ஸ் தூதுவர் எரிக் லவே(ர்)து (Eric Lavertu) மற்றும் கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் (David McKinnon) ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் தனித்தனியாக சந்தித்தனர். இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
தற்போதைய நிலையில் டீசலின் விலையை குறைக்க முடியாது – காஞ்சன
பெற்றோல் இறக்குமதியில் இலாபம் கிடைக்கப் பெற்றதால் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் டீசலின் விலையை குறைக்க முடியாது என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது எதிர்க்கட்சியின் உறுப்பினர்மேலும் படிக்க...
குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர்
குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ‘மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் யாரையும் எதனையும் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற 36ஆவதுமேலும் படிக்க...
10ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி யோகேஸ்வரி வேலாயுதம் (03/10/2022)
லண்டனில் வசித்த திருமதி யோகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி 3ஆம் திகதி அக்டோபர் மாதம் திங்கட்கிழமை இன்று தங்களது இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது இன்று திருமதி யோகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவை அன்பு கணவர் வேலாயுதம் (ஐரோப்பியமேலும் படிக்க...