Main Menu

முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை

அரச ரகசியங்கள் கசிய விட்டதாக கூறப்படும் வழக்கில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது உதவியாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...