Main Menu

முதலாவது ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.செல்லையா திருச்செல்வம் (21/11/2022)

தாயகத்தில் வடமராட்சி அல்வாய் கிழக்கை சேர்ந்த செல்லையா திருச்செல்வம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி 21ஆம் திகதி நவம்பர் மாதம் திங்கட் கிழமை இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது.

அன்பு மனைவி சகுந்தலாதேவி அன்பு பிள்ளைகள் மலர்ச் செல்வி, செல்வகுமார், சிவகுமார், கலைச்செல்வி, சதீஸ்குமார் மருமக்கள் கணேசானந்தம், சகுத்தலாதேவி, மோகன், அமிர்தா, பேரப்பிள்ளைகள், கபிலன், தனுஷன், லஸ்வின், லபினேஷ், அஸ்விகா, அகிஷன், கபிஷன், பூட்டப்பிள்ளை, தஸ்வின், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் நினைவு கூருகின்றார்கள்.

இன்று முதலாவது ஆண்டில் நினைவு கூரப்படும் செல்லையா திருச்செல்வம் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள், அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார் அன்பு பேரன் கபிஷன்

அவருக்கும் எமது இதயபூர்வமான நன்றி

பகிரவும்...