Day: November 21, 2022
உடனடியாக அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் – அனுர
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் தீர்வுகளை வழங்காது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது மக்கள் பாரிய சுமைகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் நாடு சற்று வழமைக்குத் திரும்பியுள்ளதாக பலரும் தெரிவிக்கின்ற கருத்தை அவர்மேலும் படிக்க...
மூன்று கோடியினை பெற்றுக் கொண்டு சாணக்கியன் கனடாவிற்கு ஆள் கடத்தலில் ஈடுபடுகின்றார் – பிள்ளையான் குற்றச்சாட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம்மேலும் படிக்க...
யாழ். பல்கலையில் மாவீரர் நினைவுத் தூபியில் அஞ்சலி
மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தின் முதல் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி, மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டுமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் உறுப்புரிமை நீக்கம்?
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் கட்சியிலிருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களினதும் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூடிய போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன்மேலும் படிக்க...
முதலாவது ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.செல்லையா திருச்செல்வம் (21/11/2022)
தாயகத்தில் வடமராட்சி அல்வாய் கிழக்கை சேர்ந்த செல்லையா திருச்செல்வம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி 21ஆம் திகதி நவம்பர் மாதம் திங்கட் கிழமை இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது. அன்பு மனைவி சகுந்தலாதேவி அன்பு பிள்ளைகள் மலர்ச் செல்வி, செல்வகுமார், சிவகுமார், கலைச்செல்வி, சதீஸ்குமார்மேலும் படிக்க...