Main Menu

பொலிஸ் விசேட அதிரடி படையினரின் தாக்குதலில் இதுவரை 64 பேர் படுகாயம்!

விசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 64 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆறு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 64 பேரே காயமடைந்த நிலையிலேயே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும்...