Day: July 9, 2022
தொடருந்திலும், பேருந்திலும் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கும் சுகாதார அமைச்சர்
தொடருந்துகளிலும் பேருந்துகளிலும் பயணிக்கும் போது முகக்கவசம் அணியும் படி சுகாதார அமைச்சர் பிரான்சுவா பிரவுண் (François Braun) அறிவித்துள்ளார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் அதிகமாக இருக்கும் போது அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தொடருந்துகளிலும் பேருந்துகளிலும் பயணிக்கும் போதுமேலும் படிக்க...
ஐ.நா.அமைதிப் படையில் இந்திய இராணுவம் பங்களிப்பு
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் இந்திய இராணுவம் தொடர்ந்து முக்கிய பங்களிப்பை ஆற்றிவருகின்றது. உலகெங்கிலும் ஐக்கிய நாடுகள் சபையானது, 14 தளங்களில் 5,400 அமைதிப்படையினர் கடமையாற்றி வருவதோடு அதில் எட்டுப்பகுதிகள் சவாலுக்குரியவையாக உள்ளன. உலக அமைதியின் நலனுக்காகவும், மக்கள் ஆணையைப்மேலும் படிக்க...
உக்ரைன் மீதான முழு இராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை: புடின் எச்சரிக்கை
உக்ரைன் மீதான முழு இராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தங்களது நிபந்தனைகளை உக்ரைன் உடனடியாக ஏற்காவிட்டால் மிகமேலும் படிக்க...
அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் மஹிந்த யாப்பா அபேவர்தன?
அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் எனமேலும் படிக்க...
மக்களால் நிராகரிக்கப் பட்ட ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மதத்தலைவர்கள் கோரிக்கை!
ஜனாதிபதி கோட்டகய ராஜபக்ஷவின் ஆணை தற்போது மக்களால் நிராகரிக்கப்பட்டிருப்பதாக மீண்டும் வலியுறுத்தி உத்தியோகபூர்வ பதவி விலகலை உடனடியாக அறிவிக்குமாறு மதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சபாநாயகர் விரைவில் பாராளுமன்றத்தை கூட்டி தேர்தல் நடைபெறும் வரை குறுகிய காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தைமேலும் படிக்க...
வெளிநாட்டு நிதிமுறைகேடு – அம்னெஸ்டி நிறுவன அதிகாரிக்கு ரூ.10 கோடி அபராதம்
இங்கிலாந்தை சேர்ந்த அம்னெஸ்டி நிறுவனமானது அன்னிய நேரடி முதலீட்டில் இந்திய நிறுவனங்கள் மூலம் நிதியை பெற்றது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் விதிகளுக்கு புறம்பான வகையில் அந்நிறுவனம் நிதியை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அன்னிய செலாவணி மேலாண்மைமேலும் படிக்க...
முதற்கட்ட பேச்சு வார்த்தையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க
பல கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளது. சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் விரைவில்மேலும் படிக்க...
எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயார்: ஜனாதிபதி கோட்டா
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணிக்குமேலும் படிக்க...
மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் உடல் டோக்கியோ வந்தடைந்தது
மேற்கு ஜப்பான் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஜப்பான் கடற்படையின் முன்னாள் உறுப்பினரான கொலையாளியை போலீசார் கைது செய்தனர். மேலும், கொலையாளி பயன்படுத்தியமேலும் படிக்க...
அபேயின் அரசியல் நடவடிக்கை பிடிக்காததால் சுட்டேன்- பிடிபட்ட கொலையாளி பரபரப்பு தகவல்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது சுட்டு கொல்லப்பட்டார். ஜப்பானின் கிழக்கு நகரமான நாராவில் நடந்த தெருமுனை கூட்டத்தில் பேச தொடங்கியதும் அவர் சுடப்பட்டார். வீடியோ காட்சிகளில் ஷின்சோ அபேயின் பின்புறம் அப்பாவி போலமேலும் படிக்க...
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மிக வியாதிகள்- மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவண்ணாமலையில் இன்று காலை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- திருவண்ணாமலை மாவட்டம் பண்பாட்டுச் சிறப்புகளால் பரவி கிடக்கிறது. 217 அடி உயர ராஜகோபுரத்துடன் கூடிய அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ள இந்த திருவண்ணாமலைக்கு மேலும்மேலும் படிக்க...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து
‘தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள்! அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்; அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்’ என்ற உயரிய கோட்பாடுகளோடு, நபிகள் நாயகம் அளித்த போதனைகளைப் பின்பற்றி இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரர்கள் இந்தப்மேலும் படிக்க...
பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் உள்ளது – பாதுகாப்பு செயலாளர்
பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. அவ்வாறு ஈடுபடுபவர்களுக்கு எதிராக தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னமேலும் படிக்க...