Main Menu

பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பேரவையின் தலைவராக சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே!

பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பேரவையின் தலைவராக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அப்பேரவையின் உப தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புத்துறை தொிவித்துள்ளது.

பகிரவும்...