Main Menu

பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்ததாக வழக்கு: முருகன் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகனை, வேலூர் நீதிமன்றம் மற்றொரு வழக்கிலும் விடுவித்து உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் மீது, 2020ம் ஆண்டு பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி முருகனை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பகிரவும்...