Main Menu

பிரபல பாடசாலை ஒன்றின் 50க்கும் அதிகமான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

வாரியபொல நகரில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 50க்கும் அதிகமான மாணவர்கள் விஷ புகையினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச குப்பை பகுதி ஒன்றில் பரவிய தீயிணைத் தொடர்ந்து ஏற்பட்ட நச்சு புகை காரணமாக மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவர்கள் வாரியபொல வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பகிரவும்...