Main Menu

ஒக்டோபர் மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

2021ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்காக 9 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும் 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...