Main Menu

இலங்கைக்கு எதிரான தீர்மானம் பிரித்தானியாவினால் தாக்கல்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் பிரித்தானியாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் சார்பாக குறித்த பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஒருமித்த கருத்து மூலம் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் இந்தியா பங்கெடுக்கவில்லை

பகிரவும்...