Main Menu

இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கருத்து வெளியிடும் போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை அடுத்து நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

பகிரவும்...