Day: April 6, 2022
புதுமனை புகுவிழா – நவரட்ணராஜா கமலவேணி தம்பதிகள் (06/04/2022)
பிரான்சில் வசிக்கும் நவரட்ணராஜா கமலவேணி தம்பதிகள் இறைவன் திருவருள் கொண்டு வவுனியா தெற்கு இலுப்பைகுளம் பிளளையார் கோவிலடியில் புதிதாக கட்டப்பட்ட தெய்வபதி இல்ல பிரான்சில் வசிக்கும்நவரட்ணராஜா கமலவேணி தம்பதிகள் இறைவன் திருவருள் கொண்டு வவுனியா தெற்கு இலுப்பைகுளம் பிளளையார் கோவிலடியில் புதிதாகமேலும் படிக்க...
ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து நீக்க வேண்டும் என உக்ரைன் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் நேற்றைய தினம், காணொளி மூலம் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, உக்ரைனில் ரஷ்யமேலும் படிக்க...
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
நிலநடுக்கத்தின் மையப்பகுதியைச் சுற்றி 5 கிலோமீட்டருக்குள் பல கிராமங்கள் உள்ளன. இருப்பினும், நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உயிரிழப்புகள் குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கம்சீனாவின் சிச்சுவான் மாகாணம் யிபின் நகரில் உள்ள ஜிவ்வென் கவுண்டியில் இன்று காலை 7.50மேலும் படிக்க...
புதுவை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்வு
மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்திலும் அமலானது. பின்னர் ஜூலையில் மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதிகரித்து வரும் பண வீக்கத்துக்குமேலும் படிக்க...
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது
துறை ரீதியான முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர்தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதிமேலும் படிக்க...
இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கருத்து வெளியிடும்மேலும் படிக்க...
சபையில் மூன்று முக்கியமான கேள்விகளை தொடுத்தார் சஜித்
நாடாளுமன்ற அமர்வு இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியபோது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று முக்கிய கேள்விகளை எழுப்பினர். எதற்காக அவசரநிலை விதிக்கப்பட்டது? ஏன் ஊரடங்கு உத்தரவு? சமூக ஊடகங்கள் ஏன் முடக்கப்பட்டன? என்பதற்கான காரணத்தை கூறுமாறு சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார். நாட்டில்மேலும் படிக்க...
நிதி அமைச்சராக இன்று பதவியேற்கின்றார் பந்துல குணவர்தன
முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (புதன்கிழமை) நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அறியமுடிகின்றது. இவரது நியமனம் உறுதி செய்யப்பட்டால் ஒரு வாரத்திற்குள் இலங்கையில் பதவியேற்கும் 3 ஆவது நிதி அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க...
அமைதியான முறையில் பதற்றத்தை கட்டுப் படுத்துங்கள் – ஐ.நா மனித உரிமை அலுவலகம் வலியுறுத்து
பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறும் போராட்டங்களை அமைதியான முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் திடீர் தட்டுப்பாடு மற்றும் மோசமானமேலும் படிக்க...