Main Menu

இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம்: ஓ. பன்னீர்செல்வம்

பாஜகவுடன் நள்ளிரவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

விரைவில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளோம் என்பது குறித்து அறிவிப்போம். இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் நிச்சயம் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார்
நாடாளுமன்ற தேர்தல் குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

பகிரவும்...