Main Menu

அமெரிக்காவின் பயண எச்சரிக்கை தவறாக பரப்புரை செய்யப் படுவதாக குற்றச்சாட்டு !

கொழும்பிலுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் வெளி­யிட்ட பயண எச்­ச­ரிக்­கையை தவ­றாகப் புரிந்துகொண்டு, சில ஊடக நிறு­வ­னங்­களும், தனி­ந­பர்­களும் மற்­றொரு பயங்­க­ர­வாதத் தாக்­குதல் குறித்து பொய்­யான பரப்­பு­ரை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக  அர­சாங்­கத்தின் தேசிய ஊடக மையம் தெரி­வித்­துள்­ளது.

மற்­றொரு பயங்­க­ர­வாத தாக்­குதல் குறித்த வதந்தி முற்­றிலும் தவ­றா­னது என்று நேற்­று­முன்­தினம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் அந்த மையம் குறிப்­பிட்­டுள்­ளது.

பகிரவும்...