விளையாட்டு
சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம் – இந்தியா புறக்கணிப்பு
மனித உரிமை மீறல்கள் காரணமாக பீஜிங் ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன. சீன தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது. இது வரும் 24-ம் தேதி வரை நடைபெறமேலும் படிக்க...
ஜோஸ் பட்லர் சதம்: இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து சிறப்பான வெற்றி!
ரி-20 உலகக்கிண்ண தொடரின் 29ஆவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சார்ஜாவில் நேற்று (திங்கட்கிழமை) குழு 1இல் நடைபெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணிமேலும் படிக்க...
பரிஸ் மாஸ்டர்ஸ்: என்டி முர்ரே போராடி தோல்வி!
பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், என்டி முர்ரே போராடி தோல்வியடைந்துள்ளார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், பிரித்தானியாவின் என்டி முர்ரேவும் ஜேர்மனியின் டொமினிக் கோஃபரும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்குமேலும் படிக்க...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!
ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. இதில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம். முதலாவதாக ஆண்களுக்கான ஒற்றையர்மேலும் படிக்க...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் – மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான மெட்வதேவ், சிட்சிபாஸ் ஆகியொர் ஏற்கனவே 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஜோகோவிச்கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்றுமேலும் படிக்க...
பார்சிலோனா அணியில் இருந்து கண்ணீர் மல்க விடை பெற்றார் மெஸ்சி
மெஸ்சியை வழியனுப்புவதற்காக பார்சிலோனா ஸ்டேடியத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். கண்கலங்கிய மெஸ்சிபார்சிலோனா:உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினாவை சேர்ந்த அவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக 2000ம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தார். சமீபத்தில் மெஸ்சிமேலும் படிக்க...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி – முதலாவது இடத்தில் அமெரிக்கா
நூற்றுக்கணக்கான போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் களமிறங்கிய அமெரிக்கா 2020 ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது கோடைக்கால விளையாட்டுக்கான தங்கப் பதக்க அட்டவணையில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை சீனாவை பின்னுக்குத் தள்ளி 39மேலும் படிக்க...
டோக்கியோ ஒலிம்பிக்: பதக்க வேட்டையில் சீனா தொடர்ந்தும் முன்னிலை!
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக்கின் 2020ஆம் ஆண்டுக்கான அத்தியாயம், தற்போது டோக்கியோவில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. கடந்த 23ஆம் திகதி இத்தொடரில் தற்போது ஜிம்னாஸ்டிக், நீச்சல் என ஏராளமான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய இறுதிநாள் முடிவு வரைமேலும் படிக்க...
விம்பிள்டன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
விம்பிள்டன் வெற்றியின் மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர் மற்றும் நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்றது.இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில்மேலும் படிக்க...
விம்பிள்டன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ஆஷ்லி பார்ட்டி
நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி கடந்த 2019-ல் பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடந்தது.மேலும் படிக்க...
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மூன்று வீரர்கள் உட்பட ஏழு பேருக்கு கொரோனா!
மூன்று வீரர்கள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்ததை அடுத்து, பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் அனுபவமற்ற 18பேர் கொண்ட மாற்று அணியை இங்கிலாந்து பெயரிட்டுள்ளது. தற்போது இலங்கை அணிக்கெதிரான தொடரை நிறைவு செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,மேலும் படிக்க...
ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
போர்ச்சுக்கல் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி மூலம் 2 கோல்களை (31 மற்றும் 60-வது நிமிடம்) அடித்தார். ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் முனிச்: ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டிமேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்
ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. செம்மண் தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க இத்தொடரில், தற்போது இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவுமேலும் படிக்க...
3 ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைமேலும் படிக்க...
இலங்கை அபார வெற்றி – புதுமுக வீரர் சாதனை
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இலங்கை அணியின் புதுமுக வீரராக களமிறங்கிய சுழல் பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம 2 இன்னிங்ஸிலும் மொத்தமாக 11 விக்கெட் வீழ்த்தி சாதனைமேலும் படிக்க...
மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைப்பு!
கென்யாவின் ருத் செபன்கெடிச் (Ruth Chepngetich) என்ற பெண்மணி, பெண்களுக்கான அரை மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இவர் ஒரு மணி நேரம், நான்கு நிமிடங்கள் மற்றும் இரண்டு வினாடிகளில் (01:04:02) இலக்கை அடைந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டுமேலும் படிக்க...
அரையிறுதிக்கு செல்லும் அணி எது? இலங்கை- தென்னாபிரிக்க ஜாம்பவான் அணிகள் மோதல்!
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், இரண்டாவது அரையிறுதிப் போட்டி, இரசிர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராய்பூர் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் அணியும் தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணியும் மோதவுள்ளன. இப்போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணிக்குமேலும் படிக்க...
பரபரப்பான போட்டியில் மே.தீவுகள் ஜாம்பவான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஜாம்பவான்கள் அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு இந்தியா அணி முன்னேறியுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தாமஸ் பேச் மீண்டும் தேர்வு
ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக 67 வயதான தாமஸ் பேச் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கைமேலும் படிக்க...
டோக்கியோ போட்டியே எனது கடைசி ஒலிம்பிக் – குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்
இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம், பெண்கள் உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 6 முறை பட்டம் வென்றவர். இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம், பெண்கள் உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 6 முறை பட்டம் வென்றவர். 2012-ம் ஆண்டுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 14
- மேலும் படிக்க