விளையாட்டு
ஐசிசி உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மே மாதம் இறுதியில் ஐசிசி உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாஃப் டு பிளேசிஸ் தலைமையிலான இந்த அணியில் தற்போதுமேலும் படிக்க...
கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் உலகக்கோப்பை எங்களுக்கே- ஸ்டெயின்
கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் நாங்கள் உலகக்கோப்பையை வெல்லுவோம் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 50 ஓவர் உலகக்கோப்பை தென்ஆப்பிரிக்கா இதுவரை வென்றது கிடையாது. அந்த அணி சிறப்பாக விளையாடினாலும் ராசி கைக்கொடுப்பதில்லை. 2015 உலகக்கோப்பையில் சிறப்பாகமேலும் படிக்க...
100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்
இந்தியாவின் மிக உயரிய பத்மஸ்ரீ விருது பெற்ற அமெரிக்க பெண்மணி, தனது 100வது வயதிலும் சிறந்த யோகா பயிற்சியாளராகவும், நான்கு இடுப்பு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னரும் உற்சாகமாக நடனமாடியும் வருகிறார். சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், பிரான்ஸ் நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த ‘பிரெஞ்சு சேரி’மேலும் படிக்க...
பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 28 ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி இந்த ஐ.பி.எல். தொடரில் முதலாவது வெற்றியைப் பதிவுசெய்தது. மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில்மேலும் படிக்க...
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்- அரையிறுதியில் வெளியேறினார் சிந்து
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறினார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், மகளிருக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில், ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், ஒலிம்பிக்கில்மேலும் படிக்க...
சிங்கப்பூர் ஓபனில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்- சாய்னா வெளியேற்றம்
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திரமேலும் படிக்க...
ரக்பி வீரர் இஸ்ரேல் ஃபாலோவின் ஒப்பந்தம் இரத்து
அவுஸ்திரேலிய ரக்பி அணியும், புதிய சவுத் வேல்ஸ் ரக்பி ஒன்றியமும், ரக்பி வீரர் இஸ்ரேல் ஃபாலோவின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளன. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான கருத்து ஒன்றை சமுக வலைத்தளத்தில் பரப்பியமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 வயதான ஃபாலோ, 79 சர்வதேசமேலும் படிக்க...
இந்திய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை
ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதனையடுத்து இந்திய தடகள வீராங்கனை மன்பிரீத் கவுருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரியானாவை சேர்ந்த இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான 29 வயதான மன்பிரீத் கவுர் என்பவருக்கே இவ்வாறு 4 ஆண்டுகள் தடை விதித்துமேலும் படிக்க...
கிங்ஸ் லெவன் 6 விக்கட்டுக்களினால் வெற்றி
ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற 22வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியை எதிர்க் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுமேலும் படிக்க...
உலக கிண்ண கிரிக்கட் போட்டி – இந்திய வீரர்கள் 15 ஆம் திகதி அறிவிப்பு
எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களின் இறுதி தேர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவு மேற்கொள்ளப்படும் கூட்டத்தில் இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராத் கோலியும் கலந்து கொள்வார் எனமேலும் படிக்க...
மலேசியா ஓபன் பட்மிண்டன் தொடர் – லின் டான் – தாய் சூ யிங் சம்பியனாகினர்
மலேசியா ஓபன் பட்மிண்டன் தொடரில் லின் டான் மற்றும் தாய் சூ யிங் ஆகியோர் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர். மலேசியா ஓபன் பட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவைச் சேர்ந்த லின் டான் மற்றும் சென் லாங் ஆகியோருக்கிடையில் நடைபெற்றமேலும் படிக்க...
2019 ஐ.பி.எல்லில் 50 சிக்சர்களை முதலில் விளாசிய அணி
2019 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் 50 சிக்சர்களை முதலில் விளாசிய அணி என்ற சிறப்பை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்த சிறப்பை பெற்றது. ஐ.பி.எல்.மேலும் படிக்க...
டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியீடு!

டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் முதலாவதாக ஆண்கள் தரவரிசைப் பட்டியலை பார்க்கலாம். இப்பட்டியலில் செர்பியாவின் முன்னணி வீரரான நேவாக் ஜோகோவிச் 11070 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஸ்பெயினின் ரபேல் நடால் 8725 புள்ளிகளுடன்மேலும் படிக்க...
டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கதாயுதத்தை ஏந்தியது இந்தியா!

டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்படி, டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலானது, கிரிக்கெட்மேலும் படிக்க...
BUNDESLIGA கால்பந்து தொடர்: இருபத்து ஏழாவது வார போட்டிகளின் முடிவுகள்

ஒவ்வொரு நாடுகளில் நடத்தப்படும் தனித்துவமான கால்பந்து லீக் தொடர்களில், அந்நாட்டு முன்னணி கால்பந்து அணிகள் விளையாடுவது வழக்கம். அவ்வாறான 56 ஆண்டுகள் பழமையான புஃண்டர்ஸ்லிகா கால்பந்து தொடர், தற்போது ஜேர்மனியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் மொத்தம் 18 அணிகள்மேலும் படிக்க...
முழுமையாக உடற்தகுதி அடைந்துள்ளேன் – மத்தியூஸ்

முழுமையாக தாம் உடற்தகுதி அடைந்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், சகலதுறை வீரருமான அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான சுப்பர் ப்ரொவின்சியல் கிரிக்கட் தொடர் எதிர்வரும் 4ம் திகதி முதல் 11ம் திகதிவரைமேலும் படிக்க...
வோல்டா ஏ கத்தலுன்யா பந்தயத் தொடர்: மிகுவல் ஆங்கல் லோபஸ் சம்பியன்

அனைத்து அங்கங்களையும் பயிற்சிக்கு உட்படுத்தும், சைக்கிளோட்டப் போட்டிகளுக்கு இவ் உலகில் இரசிகர்கள் பல கோடி.. அதிலும் ஸ்பெயினில் நடைபெறும் வோல்டா ஏ கத்தலுன்யா சைக்கிளோட்ட பந்தயத் தொடருக்கு தனிச் சிறப்பு உண்டு. இவ்வாறு கடந்த ஒரு வாரகாலமாக சைக்கிளோட்ட பந்தய இரசிகர்களைமேலும் படிக்க...
மியாமி பகிரங்க டென்னிஸ்: ரோஜர் பெடரர்- ஆஷ்லே பார்டி சம்பியன்

அமெரிக்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர் இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரரும், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டியும் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர். சரி தற்போது முதலாவதாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 11
- 12
- 13
- 14