அமெரிக்கா
அதிபர் ட்ரம்ப் உத்தரவு 30 நாளில் அமலுக்கு வருவதால் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு அதிகரிப்பு
அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறை கடந்த 1868-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை ரத்து செய்யப்படும் என்று புதிய அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி அடுத்த 30 நாட்களில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை ரத்துமேலும் படிக்க...
‘புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது பொருளாதார தடை’ – ட்ரம்ப்

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் ஆகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய நாட்டு அதிபரை சந்திக்க தயார் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார். “நம்மிடம்மேலும் படிக்க...
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறுகின்றது அமெரிக்கா- உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறவுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் இதற்கான உத்தரவில் கைச்சாத்திட்;டுள்ளார். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அமெரிக்கா அதிகளவு நிதியை வழங்கியுள்ளது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை பாரிஸ் காலநிலைமேலும் படிக்க...
அமெரிக்காவின் பொற்காலம் உதயம் – ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் டிரம்ப்

அமெரிக்காவின் பொற்காலம் உதயமாகியுள்ளது என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் உரையாற்றிவரும் டிரம்ப் அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பமாகியுள்ளது,இந்த நாளில் இருந்து எங்கள் நாடு செழிப்படையும் மதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். நான் அனைத்து விடயங்களிலும் அமெரிக்காவிற்கே முன்னுரிமைமேலும் படிக்க...
ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்பு – அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு

அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியாக டொனால்ட டிரம்ப் நாளை பதவியேற்கிறார். இதனைக் கருத்திற் கொண்டு அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்மேலும் படிக்க...
20 நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம்-அமெரிக்க எச்சரிக்கை

வட கொரியா, ரஷ்யா உட்பட 20 நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த பட்டியலில் வட கொரியா, ரஷ்யா, ஈரான், ஈராக், உக்ரைன், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா,மேலும் படிக்க...
ரூ.13 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். 38,000 ஏக்கர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பொருட்சேதத்தால், இந்திய மதிப்பில் ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில்மேலும் படிக்க...
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: 1.30 லட்சம் அமெரிக்கர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஐந்து முக்கிய பகுதிகளில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல்மேலும் படிக்க...
அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு

கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும் என அமெரிக்கா ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், கனடா அமெரிக்காவுடன் இணைந்து விட வேண்டும். 51ஆவது மாநிலமாக ஆக வேண்டும் என்று கூறிமேலும் படிக்க...
அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தில் கோர விபத்து – 10 பேர் பலி, 30 பேர் காயம்

புத்தாண்டு தினமாகிய இன்று (01) அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் கூடியிருந்த மக்கள் மீது கார் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் வரை காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை செலுத்திய சாரதி, மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச்மேலும் படிக்க...
டொனால்ட் ட்ரம்ப்புக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு வழங்கும் சர்வதேச ஊடக நிறுவனம்

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு அவதூறு ஏற்படுத்தியமைக்காக சர்வதேச ஊடக நிறுவனமொன்று, அவருக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலரை நட்டஈடாக வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த மார்ச் 10 ஆம் திகதி நேர்காணல் ஒன்றின்போது, குறித்த ஊடக நிறுவனத்தில் நெறியாளர்,மேலும் படிக்க...
வெள்ளை மாளிகைக்கு இளம் ஊடக செயலாளர் நியமனம்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு கரோலின் லீவிட் என்ற இளம் பெண்ணை ஊடக செயலாளராக நியமித்துள்ளார். டொனால்ட் ட்ரம்பின் பிரச்சார நடவடிக்கைகளின் ஊடக பேச்சாளராக கரோலின் லீவிட் செயற்பட்டுள்ளார். அத்தோடு, முன்பு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் உதவி ஊடகமேலும் படிக்க...
வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனுடன் டிரம்ப் சந்திப்பு

அமெரிக்காவின் 47-வது அதிபராக, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபரான கமலா ஹாரிஸ் ஆகியோர் டிரம்புக்குமேலும் படிக்க...
இனி அமெரிக்காவிற்கு பொற்காலம்.. அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் வெற்றி உரை

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமேலும் படிக்க...
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளார். அமெரிக்காவில் நேற்று மாலை அதிபர் தேர்தல் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைப்பெற்ற வாக்குப்பதிவு இன்று காலை 5.30 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே டொனால்ட் டிரம்ப்மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளது. இதன்படி 47வது அமெரிக்க ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்மேலும் படிக்க...
எல்லையில் படைகளை திரும்பப் பெறும் இந்திய – சீன ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்கிறது: மேத்யூ மில்லர்

பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தியாவும் சீனாவும் எல்லையில் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நேற்று (செவ்வாய்) செய்தியாளர்களிடம் பேசிய மேத்யூ மில்லர், “உண்மையான கட்டுப்பாட்டுமேலும் படிக்க...
கமலா ஹரிஸின் தேர்தல் பிரசாரத்தில் இணைந்த மிச்செல் ஒபாமா

அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸின் தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவும் இணைந்துள்ளார். தமது முதலாவது பிரசார உரையில் டொனால்ட் ட்ரம்பினால் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் வாக்களிக்குமாறு அவர் அமெரிக்கர்களை வலியுறுத்தினார்.மேலும் படிக்க...
அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸ்க்கு கோடிக்கணக்கில் நன்கொடை கொடுத்த பில் கேட்ஸ்

அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒருசிலமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 18
- மேலும் படிக்க

