அமெரிக்கா
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் நிறைவடையும் -அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களுக்குள் நிறைவடையும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக தரைவழி ஆக்கிரமிப்பு இன்றி அனைத்து இலக்குகளையும் அடைய முடியும் என அவர் கூறியுள்ளார். பிரான்சில் நடைபெற்று வரும் ‘G7’மேலும் படிக்க...
டொனால்ட் ட்ரம்பின் மக்கள் செல்வாக்கு சரிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான அந்நாட்டு மக்களின் ஆதரவும் செல்வாக்கும் படிப்படியாகக் குறைந்து வருவதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு 36% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகள்மேலும் படிக்க...
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுக்கு 15 அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ள அமெரிக்கா

இஸ்ரேல், ஈரான், அமெரிக்க போர் ஒரு மாதத்தை எட்டவுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுக்கு 15 அம்சத் திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. 1. ஈரான் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்குதல். 2. ஒரு குடிசார் அணுசக்தித் திட்டத்தை (மின்சார உற்பத்தி) முன்னெடுத்துச்மேலும் படிக்க...
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைக்க டிரம்ப் உத்தரவு

போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா ‘மிகவும் பயனுள்ள’ பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கிழக்கில் நிலவும் பகைமைகளுக்கு ஒரு முழுமையான தீர்வு காண்பது தொடர்பாக ஈரானுடன் தனது நிர்வாகம்மேலும் படிக்க...
நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி

பிரித்தானியாவிற்குச் சொந்தமான டியாகோ கார்சியா (Diego Garcia) கூட்டுப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீதான மேலதிக தாக்குதல்களுக்குப் பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்காவிற்குப் பிரதமர் கீர் ஸ்டார்மர் அனுமதிமேலும் படிக்க...
ஈரான் போருக்காக 200 பில்லியன் டொலரை கோரும் பென்டகன்

ஈரான் போருக்கு நிதியளிப்பதற்காக 200 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை அமெரிக்க காங்கிரஸிடம் கோருவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு பென்டகன் வெள்ளை மாளிகையைக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஒரு மூத்த நிர்வாக அதிகாரியை மேற்கோள் காட்டி வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போருக்குமேலும் படிக்க...
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் இராஜினாமா

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோசப் கென்ட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அனுப்பியுள்ள தனது இராஜினாமா கடிதத்தின் மூலம், தற்போதைய ஈரான் போரின் பின்னணியில் உள்ள சதித் தன்மை குறித்த மேலதிக உண்மைகளைமேலும் படிக்க...
ஈரான் போர் நிறுத்த பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளது; ஆனால் உடன்படிக்கைக்கு நான் தயாரில்லை – ட்ரம்ப்

ஈரான் அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் திருப்திகரமாக இல்லாததால் இப்போதைக்கு அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். NBC செய்திச் சேவைக்கு சனிக்கிழமை வழங்கிய 30 நிமிடமேலும் படிக்க...
மொஜ்தபா கமேனி பற்றிய தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பணப்பரிசு – அமெரிக்கா

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உயர்மட்டத் தலைவர்கள் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதி வெகுமதி வழங்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.மேலும் படிக்க...
ஈரானுடன் யுத்தம் – அமெரிக்கா முதல் 100 மணிநேரத்தில் சுமார் $6.7 பில்லியன் டொலர் செலவு?

அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சின் (Pentagon) தரவுகளின்படி, ஈரானுடனான போரின் முதல் 100 மணிநேரத்தில் மட்டும் அமெரிக்கா சுமார் $6.7 பில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு சராசரியாக $891 மில்லியன் டொலர்களாகும். ஆயுதங்கள் (Munitions): செலவிடப்பட்ட 6 பில்லியன் டொலர்களில் சுமார்மேலும் படிக்க...
அமெரிக்க வீரர்கள் சிறைபிடிப்பு: ஈரானின் குற்றச்சாட்டும் – அமெரிக்காவின் மறுப்பும்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்கள் ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. முன்னதாக, ஈரான் தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் அலி லாரிஜானி இதனை தெரிவித்திருந்தார். அமெரிக்க வீரர்கள் சிலர் போர்க்கைதிகளாகப்மேலும் படிக்க...
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தனக்கு ஆர்வம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், தெஹ்ரானில் செயல்படும் இராணுவம் அல்லது அதிகாரத்தில் மீதமுள்ள எந்தத் தலைமையும் இல்லாதபோதுதான் ஈரான் போர் முடிவடையும் என்ற சாத்தியக்கூறு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
ஈரானிய போர்க்கப்பலை நாமே மூழ்கடித்தோம்: அமெரிக்கா அறிவிப்பு

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோவைப் (Torpedo) பயன்படுத்தி ஈரானிய கப்பல் ஒன்றை மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். எனினும், தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய கப்பலின் பெயரை அவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இதேவேளை,மேலும் படிக்க...
ஈரானின் அணுசக்தி திறன்கள் முழுமையாக அழிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் மற்றும் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ள நிலையில், இஸ்ரேலியப் படைகள் தெஹ்ரான் மற்றும் பெய்ரூட் மீது தாக்குதல்களைத் தொடர்கின்றன. ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இரண்டு ட்ரோன்கள் தாக்கியதால், குறைந்தளவிலான தீப்பரவல் மற்றும் சிறியளவான சேதம் ஏற்பட்டதாகமேலும் படிக்க...
ஈரான் விவகாரம்: G7 நாட்டுத் தலைவர்களுடன் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் இன்று அவசர ஆலோசனை

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ இன்று (01) G7 நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனைகளை முன்னெடுக்கவுள்ளார். ஈரானின் அணு ஆயுத மிரட்டல் மற்றும் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஒபரேஷன்மேலும் படிக்க...
பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது ; ஒபாமா பதிலடி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை இனவெறியைத் தூண்டும் வகையில் சித்தரித்த காணொளிவை தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப்பின் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில்மேலும் படிக்க...
கனடா அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்ட ‘Gordie Howe’ சர்வதேச பாலத்தைத் திறக்க ட்ரம்ப் தடை

கனடா அரசாங்கத்தின் 6.4 பில்லியன் டொலர் நிதியுதவியில் கட்டப்பட்ட ‘Gordie Howe’ சர்வதேச பாலத்தைத் திறக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்துள்ளார். அமெரிக்கா இதுவரை வழங்கிய உதவிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வரை பாலத்தைத் திறக்க அனுமதிக்கப் போவதில்லைமேலும் படிக்க...
நியூயார்க் நகரில் கடும் குளிர் – 18 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை பாதித்த கடுமையான குளிர் காலநிலை காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் இருந்து நியூயார்க் நகரம் கடுமையான குளிர் காலநிலையை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 13 நாட்களாக வெப்பநிலைமேலும் படிக்க...
டிரம்ப் கொலை முயற்சி! சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2024 செப்டம்பரில் புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை சுட்டுக் கொல்ல முயன்ற ஒருவருக்குமேலும் படிக்க...
இந்தியப் பொருட்கள் மீதான வரியை குறைத்தது அமெரிக்கா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, இந்தியப் பொருட்கள் மீதான வரியை அமெரிக்காமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 21
- மேலும் படிக்க
