பிரான்ஸ்
பிரான்சில் நடந்து முடிந்த முதல் சுற்றில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நேற்றைய தினம் பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்று வாக்களிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் Rassemblement National (RN)கட்சியும் அதனை தாங்கிப்பிடித்த Les République( LR) கட்சியின் ஒரு பகுதியும் இணைந்து 33,15% வாக்குகளையும், Nouveau Front Populaire (NFP )மேலும் படிக்க...
‘இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது, ஒரு வாக்கு கூட Rassemblement National கட்சிக்கு போகக்கூடாது-பிரதமர்

இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது, ஒரு வாக்கு கூட Rassemblement National கட்சிக்கு போகக்கூடாது!’ என பிரதமர் கப்ரியல் அத்தால் கோரியுள்ளார். நடைபெற்று முடிந்த முதலாம் சுற்று வாக்கெடுப்பில், தீவிர வலதுசாரிகள் பெரும்பான்மை பெற்றுள்ளது. மக்ரோனின் மறுமலர்சி கட்சி மூன்றாவது இடத்துக்குமேலும் படிக்க...
மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட மக்ரோனின் கட்சி

இன்று இடம்பெற்ற முதற்சுற்று வாக்கெடுப்புக்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஜனாதிபதி மக்ரோனின் Renaissance கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Rassemblement National கட்சி எதிர்பார்த்தபடியே அதிகூடிய இடங்களைகைப்பற்றியுள்ளது. 34% சதவீத வாக்குகளை அது பெற்றுள்ளதாகவும், Nouveau Front Populaire கூட்டணிகள்மேலும் படிக்க...
பிரான்சின் நாடாளுமன்றத் தேர்தல் முதல் சுற்றின், முதல் கட்ட முடிவுகள்

பிரான்சின் நாடாளுமன்றத்திற்கு 577 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலின் முதல் சுற்று இன்று 30/06 நடைபெற்ற முடிவுகள் வெளியாகி வருகிறது. கடந்த ஜூன் 9ம் திகதி கலைக்கப்பட்ட நாளுமன்றத்திற்கான தேர்தலுக்கு 21 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் மிகவும் அவசரமாகமேலும் படிக்க...
1981 ஆம் ஆண்டு தேர்தலில் பின்னர் பதிவான அதிகூடிய வாக்குப்பதிவு

தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நண்பகல் வரை 25.9% சதவீதமான வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022, 2017, 2014, 2007, 2002 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தல்களை விட, 1981 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலின் போது நண்பகல் வரை 27.6%மேலும் படிக்க...
பிரெஞ்சு பொது தேர்தலில் வலதுசாரிகளின் வெற்றியை எதிர்பார்ப்பதாக ஜெர்மனியின் தலைவர் தெரிவிப்பு

பிரெஞ்சு பொது தேர்தலில் வலதுசாரிகளின் வெற்றியை எதிர்பார்ப்பதாக ஜெர்மனியின் தலைவர் Olaf Scholz தெரிவித்துள்ளார். நேற்று ஜூன் 23, ஞாயிற்றுக்கிழமை அவர் இதனை தெரிவித்துள்ளார். “நான் பிரெஞ்சு தேர்தலை பெரியும் எதிர்பார்க்கிறேன். மரீன் லு பென் அல்லாத கட்சிகள் வெற்றி பெறும்மேலும் படிக்க...
பிரான்சில் காவல்துறை அதிகாரி சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி, தற்கொலை
44 வயதுடைய காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி, தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிரான்சின் வடகிழக்கு எல்லையோர நகரமான Belfort இல் இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சுவிஸ் எல்லையோர நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்துவந்த குறித்த வீரர்,மேலும் படிக்க...
வேட்பாளர் ஒருவரையும் நிறுத்தவில்லை: முன்னாள் ஜனாதிபதிக்கு மரியாதை?

வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து Corrèze தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்ட இம்மானுவல் மக்ரோன், தனது கட்சி சார்பாக அத்தொகுதியில் வேட்பாளர் ஒருவரையும் நிறுத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி கட்சிகள் ஒன்றினைந்து கூட்டமைப்பாகமேலும் படிக்க...
‘வன்முறை எதையும் நியாயப் படுத்தாது!’ – ஜனாதிபதி மக்ரோன்

வன்முறை எதையும் நியாயப்படுத்தாது என Nouvelle-Calédonie தீவில் வைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். கட்டுக்கடங்காமல் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து, Nouvelle-Calédonie தீவுக்கு ஜனாதிபதி மக்ரோன் பயணித்திருந்தார். அங்கு நிலவரங்களை ஆராய்ந்ததோடு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்திருந்தார். நேற்று வியாழக்கிழமைமேலும் படிக்க...
சுற்றுலா வரும் பிரான்சுக்கு கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் தீபம்

பிரான்சுக்கு கொண்டுவரப்பட்ட ஒலிம்பிக் தீபம் நாடு முழுவதும் உள்ள 400 நகரங்களுக்கு கொண்டுசெல்லப்பட உள்ளது. மொத்தமாக 10,000 பேர் இந்த தீபத்தினை சுமக்க உள்ளனர். இந்நிலையில், அதனை தடுக்கும் முயற்சிகளும் பதிவாகி வருகிறது. பிரான்சுக்கு தீபம் கொண்டுவரப்பட்டதில் இருந்து இதுவரை 23மேலும் படிக்க...
Seine-et-Marne எண்ணைக் கிணறு தோண்டும் பணி -ஆன் இதால்கோ கடுமையான விமர்சனம்

Seine-et-Marne மாவட்டத்தில் எண்ணைக் கிணறு தோண்டும் பணி இடம்பெற்று வருகிறமை அறிந்ததே. இந்நிலையில் அதனை விரிவுபடுத்துவதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. vallée du Lunain பள்ளத்தாக்கு வரை தோண்டுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 2034 ஆம் ஆண்டு வரை இந்த பகுதியைமேலும் படிக்க...
23 மாவட்டங்களிற்கு பெருமழை எச்சரிக்கை

இன்று காலையில் இருந்த பிரான்சின் பெரும் தென் பகுதிக்கு பெரும் புயற்காற்றுடனான பெருமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையினை பிரான்சின் வானிலை மையம் வழங்கியுள்ளது. Dordogne, Corrèze, Cantal, Haute-Loire, Ardèche, Lozère, Aveyron, Lot, Tarn-et-Garonne, Lot-et-Garonne, Gers, Hautes-Pyrénées, Haute-Garonne, Tarn,மேலும் படிக்க...
பாடசாலைகளில் மத அடையாளங்கள் வேண்டாம் – பிரான்ஸ் மக்கள்

மதச்சார்பின்மையை (laïcité) 100% பாடசாலைகளில் நிறைவேற்ற வேண்டும். 0 சதவீதம் கூட விட்டுக்கொடுப்பு (tolérance zéro) இருக்கக் கூடாது என பெரும்பான்மையான மக்கள் தெரிவித்துள்ளனர். பிரபல புள்ளிவிபர நிறுவனம் செய்த கருத்துக் கணிப்பில் பாடசாலைகளில் மதச்சார்பின்மை மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்படல் வேண்டும்மேலும் படிக்க...
ஈரானினால் ஐரோப்பாவிற்கே அச்சுறுத்தல்? – பிரான்சின் இராணுவ அமைச்சர்

பிரான்சின் இராணுவ அமைச்சர் செபஸ்தியோன் லுகோர்னு (SÉBASTIEN LECORNU) ஈரானினால் பாதுகாப்புசமநிலை தவறி உள்ளதாகவும், ஈரானினால் இஸ்ரேலிற்கு மட்டுமல்ல, ஐரோப்பாவிற்கே பெரும் ஆபத்து எனத் தெரிவித்துள்ளார். «1979 ஆம் ஆண்டின் ஈரான் புரட்சியின் பின்னர், தங்களது வரலாற்று எதிரி எனக் கூறும்மேலும் படிக்க...
அவுஸ்திரேலியா தாக்குதலைத் தடுத்த பிரெஞ்சு வீரனிற்கு கௌரவக் குடியுரிமை

அவுஸ்திரேலியா சிட்னி நகரில் கடந்த 13ம் திகதி நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஆனால் தொடர்ச்சியான தாக்குதலில் மேலும் பலர் கொல்லப்படாமல் இருக்க, அங்கிருந்த ஒரு பிரெஞ்சுக் குடிமகன், தன் உயிரைப் பணயம் வைத்துத் தாக்குதலாளியின் மீது பாய்ந்து,மேலும் படிக்க...
நவிகோ பயனாளர்கள் இல் து பிரான்சுக்குள் கழிவறைகளை கட்டணமின்றி பயன்படுத்தலாம்

நவிகோ பயனாளர்கள் இல் து பிரான்சுக்குள் உள்ள சில நிலையங்களில் கழிவறைகளை கட்டணமின்றி பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Navigo அல்லது Imagine’R அட்டைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த வசதி இலவசமாக்கப்பட்டுள்ளது. Montparnasse, Saint-Lazare, Austerlitz, Gare du Lyon, Gareமேலும் படிக்க...
பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான்

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பிரான்சில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ”பிரான்சில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான். எங்களால் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.மேலும் படிக்க...
இனவாதத்தினை கண்டித்து பரிசில் ஆர்ப்பாட்டம்

நேற்று சனிக்கிழமை மார்ச் 23, பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இனவாதத்தினை கண்டித்து இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பிரான்சில் அண்மையில் நடைமுறைக்கு கொண்டுவந்திருந்த ‘குடிவரவு சட்டத்திருத்தத்தைக்’ கண்டித்து, அகதிகள் மீது அரசு கரிசனம் காட்டவில்லை எனவும் தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாடத்தில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 37
- மேலும் படிக்க


