உலகம்
சுற்றுச்சூழலைக் காக்க 1 பில்லியன் மரங்களை நட டென்மார்க் அரசு தீர்மானம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் டென்மார்க் அரசு புதிய பசுமை திட்டத்தை அறிவித்துள்ளது. 626 மில்லியன் யூரோ செலவில் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் மொத்த விவசாய நிலப்பரப்பில் 10% பகுதி காடுகளாக மாற்றப்படவுள்ளது. இதன் மூலம் 1 பில்லியன் மரங்கள்மேலும் படிக்க...
ஈரான் அடிபணியாது – அமெரிக்காவுக்கு உச்சத் தலைவர் காமேனி பதிலடி

அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய 12 நாள் தாக்குதலால் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைமேலும் படிக்க...
வியட்நாமை சூறையாடிய கஜிகி: 7000 வீடுகள் சேதம்

வியட்நாமை தாக்கிய கஜிகி (Kajiki) சூறாவளி பலத்த அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 130 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய புயலுடன் கடும் மழையும் பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இதுவரை மூவர் உயிரிழந்ததுடன், பலர் மாயமாகியுள்ளனர். புயலால் 7,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும்மேலும் படிக்க...
பெர்த்தில் இருந்து பாலி தீவுக்குச் சென்ற எயார்ஏசியா விமானத்தில் தீ விபத்து

அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து பாலி தீவுக்குச் சென்ற எயார்ஏசியா விமானத்தில் நேற்றையதினம் (24) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏர்ஏசியா QZ545 எனும் விமானத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தின் இயந்திரத்திலிருந்து தீப்பிழம்புகள் கிளம்பியதை அடுத்து,மேலும் படிக்க...
அமெரிக்காவை அச்சுறுத்தும் வட கொரியா

சீனாவுடனான வடக்கு எல்லைக்கு அருகில் வட கொரியா அமைத்துள்ள ரகசிய ஏவுகணை தளத்தால் கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவின் பெரும்பகுதிக்கு கடுமையான அணுசக்தி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சீன எல்லையிலிருந்து வெறும் 27 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது வட கொரியாவின்மேலும் படிக்க...
காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு

மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர். ” காசாவில் நிலவும் உணவு பஞ்சம் நிச்சயம்மேலும் படிக்க...
கொலம்பியாவில் இரு வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவில் நேற்றைய தினம் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கொலம்பியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் நேற்று அந்தியோகியா மாகாணத்தில், போதைப்பொருள் பயிர்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தமேலும் படிக்க...
காசா போர் நிறுத்த பேச்சு வார்த்தைகளை இஸ்ரேல் மீண்டும் தொடங்கும் – பெஞ்சமின் நெதன்யாகு

2023 ஒக்டோபர் 7 தாக்குதலின் போது சிறைபிடிக்கப்பட்ட அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்காக இஸ்ரேல் ஹமாஸுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். அதேநேரம், சர்வதேச கண்டனங்களை மீறி அதன் இராணுவம் காசா நகர் மீதான தாக்குதலைத் தொடரும்மேலும் படிக்க...
உலக மக்களின் இதயங்களை வென்ற நீதிபதி கேப்ரியோ காலமானார்

மனித நேயம், நகைச்சுவை, கருணையால் உலக மக்களை கவர்ந்த“Caught in Providence” நிகழ்ச்சியின் பிரபல நீதிபதி ஃப்ராங்க் கேப்ரியோ தனது 88 வயதில் காலமானாார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மரணச் செய்தியை குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளனர்.மேலும் படிக்க...
கொங்கோ கிராமம் ஒன்றில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 52 பேர் பலி

கொங்கோவின் கிராமம் ஒன்றுக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடான கொங்கோவில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. உகாண்டாவை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த குழுவினர், எல்லையோர கிராமங்களில்மேலும் படிக்க...
மியன்மார் பொதுத் தேர்தல் டிசம்பர் ஆரம்பம்

மியன்மார் தனது பொதுத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் 28 ஆம் திகதி தொடங்கும் என்று அதன் இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசு தொலைக்காட்சி திங்களன்று (18) வெளியிட்ட செய்தியில், தேர்தல் மூன்று தனித்தனி நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமேலும் படிக்க...
ட்ரம்ப் அழைப்பு – வொஷிங்டன் விரையும் ஜெலன்ஸ்கி

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் சுமார்மேலும் படிக்க...
ரோபோக்களை உருவாக்கி குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முயற்சியில் சீனா

வாடகைத் தாய்க்கு பதிலாக, கர்ப்ப காலங்களில் ரோபோக்களை உருவாக்கி மனித குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். குறித்த ரோபோக்களில் செயற்கை கருப்பையைப் பொருத்தி, ஒரு குழாய் மூலம் ஊட்டச்சத்துக்கள் செலுத்தப்படும் என விஞ்ஞானி ஜாங் கியூ இஃபெங் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு : எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை?

சர்வதேசத்தினால் எதிர்பார்க்கப்பட்ட ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு முடிவடைந்துள்ளது. அமெரிக்காவின் அலாஸ்காவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையில் போர் நிறுத்தம் தொடர்பான இணக்கமும் ஏற்படவில்லை. எனினும், விளாடிமிர் புட்டினுடனான, யுக்ரைன் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பாரியமேலும் படிக்க...
ஐரோப்பாவில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள சுற்றுலாத் தளங்களில் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்வதால் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஸ்பெயின், போர்த்துக்கள், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பொது இடங்களில் மது அருந்தினாலோ, அரை குறைமேலும் படிக்க...
பாகிஸ்தானில் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக உயர்வு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மலைப்பாங்கான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள்மேலும் படிக்க...
அரசை கண்டித்து இஸ்ரேலில் பாரிய போராட்டம் – 12 பேர் கைது

காசா போரை நிறுத்தி, ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை மீட்டு வருமாறு கோரி இஸ்ரேலியர்கள் நேற்று டெல் அவிவ் நகரில் பாரிய போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது போராட்டக்காரர்கள் நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்தை முடக்கி, வீதியின் குறுக்கே கார் டயர்களை அடுக்கிமேலும் படிக்க...
துரித உணவுக்கு மக்கள் அதிகளவு பணம் செலவிடும் நாடுகள்

உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் துரித உணவு நுகர்வு அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக உலகம் முழுவதும் துரித உணவு சந்தை வேகமாக வளர்ந்து வருகின்றது. அந்தவகையில் உலகில் மக்கள் துரித உணவுக்கு அதிக பணம் செலவிடும் நாடுகள் தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- …
- 152
- மேலும் படிக்க