இந்தியா
வேளாண் போராட்டங்கள் : 250 ருவிட்டர் கணக்குள் முடக்கம்!
விவசாயிகளை தூண்டி விடும் வகையில் செயற்பட்ட 250 ருவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ருவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்குமேலும் படிக்க...
தடுப்பூசி தயாரிப்பு இந்தியாவின் சுய பெருமையின் அடையாளம்- மோடி பெருமிதம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்பு இந்தியாவின் சின்னம் மட்டுமல்லாது அதன் சுய பெருமையின் அடையாளம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 29ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுமேலும் படிக்க...
திரையரங்குகளில் 100 வீத பார்வையாளர்களுக்கு மத்திய அரசு அனுமதி!
திரையரங்குகளில் நாளை முதல் 100 வீத பார்வையாளர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்குவதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 100 வீத இருக்கைகளையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,மேலும் படிக்க...
பிரதமர் மோடி தமிழகத்திற்கு விஜயம் செய்கிறார்!
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14ஆம் திகதி தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்று அழைப்பு விடுத்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டமான, வண்ணாரப்மேலும் படிக்க...
மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டுஅவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
தேசத் தந்தை மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்தினர். அத்தோடு காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, மலர்தூவி அஞ்சலி செலுத்தியதோடு, வலம்வந்து மரியாதைமேலும் படிக்க...
பெங்களூர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப் படுகிறார் சசிகலா- மருத்துவமனை அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து, பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, நாளை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. மூன்று நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதால், அவர் விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளமேலும் படிக்க...
ஜெயலலிதாவின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் – முதலமைச்சர்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். சென்னை போயஸ்தோட்டத்தில் ஜெயலலிதா நினைவில்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) திறந்துவைத்தார். சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்திற்கு சென்றமேலும் படிக்க...
வரவு செலவு கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது!

நாடாளுமன்றத்தின் வரவு செலவு கூட்டத்தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஜனாதிபதி உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவுமேலும் படிக்க...
விரைவில் மக்களை சந்திப்பேன்- சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா விரைவில் மக்களை சந்திப்பதாக தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை நிறைவடைந்ததை தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த 20-ந்தேதி முதல் அவர் கொரோனாமேலும் படிக்க...
நினைவு இல்லமானது வேதா நிலையம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.இதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த சென்னைமேலும் படிக்க...
கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுக்கு எதிராகவும் செயற்படுகிறது!
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வுக்கு எதிராக திறப்பட செயலாற்றுவதாக பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், நமது இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இங்கிலாந்தின் புதுவகை வைரசையும்மேலும் படிக்க...
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று விடுமுறை!
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் விடுமுறை விடப்படுவதையொட்டி, பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ரேஷன் கடைகளும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் மட்டுமின்றி கேரளமேலும் படிக்க...
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட தடுப்பூசிகளை ஜனாதிபதி பொறுப்பேற்றார்
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 5 இலட்சம்மேலும் படிக்க...
தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்
தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டி உள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது: எம்ஜிஆர் மறைவுக்குமேலும் படிக்க...
எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வர் அல்ல – பிரேமலதா விஜயகாந்த்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல. அதிமுக கட்சி சார்பாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் என பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் தேமுதிக பிரமுகர்களின் இல்லப் புதுமனை புகுவிழா, காதணி விழா, மருத்துவமனை திறப்புமேலும் படிக்க...
ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு திறக்க தடையில்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் தீபா, தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா இறந்த பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தையும், அங்குள்ளமேலும் படிக்க...
தண்டனை காலத்தை நிறைவு செய்து விடுதலையாகிறார் சசிகலா!
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைமேலும் படிக்க...
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் – ஸ்டாலின்
‘தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 2016 டிசம்பர் 5ல் ஜெயலலிதா மரணம் அடைந்ததாகமேலும் படிக்க...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் மாபெரும் ட்ராக்டர் பேரணி!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்த்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இன்று (திங்கட்கிழமை) மாபெரும் பேரணியை நடத்தவுள்ளனா். இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மகாராஷ்டிரம் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மத்திய அரசு தன்னிச்சையாக கொண்டு வந்துள்ளமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- …
- 176
- மேலும் படிக்க
