இந்தியா
இந்தியாவில் கொரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்தியாவில் கொரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதன்படி வட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த இரு வாரங்களில் குழந்தைகள் உள்ளிட்ட 100 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மத்தியமேலும் படிக்க...
கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் – ஆய்வில் தகவல்
சமூக வலைதளங்கள் மூலமாக பரவும் 18.07 சதவீத பொய்யான தகவல்கள் இந்தியாவிலிருந்து பரப்பப்பட்டுள்ளது என ஆய்வில் தெரியவந்து உள்ளது. 138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்றும் மூல பகுப்பாய்வு’ என பெயரிடப்பட்ட ஆய்வு சாகே நூலக சங்கம்மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருவது அரசியல் அரங்கில் பரபரப்பான பேச்சாக மாறி உள்ளது. ஜோலார்பேட்டையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில்மேலும் படிக்க...
இந்தியாவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு!
இந்தியாவில் இணைய குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டில் மாத்திரம் 50 ஆயிரத்து 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டை விட 11.8 சதவீதம் அதிகமாகவுள்ளதாகவும் தேசிய குற்றப் பதிவுத் துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
ஏற்றுமதியில் இந்தியா புதிய அடையாளத்தைக் கொண்டுள்ளது – மோடி
பாதுகாப்புத்துறை சார்ந்த ஏற்றுமதியில் இந்தியா புதிய அடையாளத்தைக் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு உத்திரபிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”பாதுகாப்பு துறையில் இறக்குமதியைமேலும் படிக்க...
நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் சட்டமூலம் குரல் வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்திருந்தார். குறித்த சட்டமூலத்தில் மருத்துவத்தில் இளநிலை பட்டப் படிப்புக்குப் பிறகு வசதியான வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கிராமப்புறங்களில்மேலும் படிக்க...
ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே, அதை எப்போது செயல் படுத்துவீர்கள்?- தி.மு.க.வுக்கு, எடப்பாடி பழனிசாமி கேள்வி
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- அச்சம்விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார் படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராகமேலும் படிக்க...
குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு -விரைவில் பதவியேற்பு
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, காந்தி நகரில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பூபேந்திர படேல்காந்திநகர்:பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் முதல்வர் விஜய் ரூபானி நேற்று திடீரெனமேலும் படிக்க...
வாகனங்கள் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு
வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது, வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்ட புகைப்படங்களை அகற்ற வேண்டும். இந்த விடயம் தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்குமேலும் படிக்க...
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். அண்மையில் அவருக்கு பஞ்சாப் ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்நிலையிலேயே அவர் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டு, தமிழகத்திற்குமேலும் படிக்க...
கட்டுப்பாடுகளை மீறி திரண்ட மக்கள் கூட்டம்- மார்க்கெட்டுகளில் விற்பனை அதிகரிப்பு
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மதுரை மார்க்கெட்டுகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் களிமண்ணால் உருவாக்கப்பட்ட சிறிய மற்றும் பெரிய விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வந்துள்ளது. சாலையோரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கலர்புல் விநாயகர் சிலைகளை மக்கள் வாங்கிச்செல்வதை படத்தில் காணலாம்.சென்னை: கொரோனா 2-வது அலைமேலும் படிக்க...
இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக்கோரிய தீர்மானம் நிறைவேற்றம்!
இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சட்டபேரவையில் தாக்கல் செய்திருந்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டுமேலும் படிக்க...
சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் பயணிகள் கட்டாயமாக ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதிகளிக்குமேலும் படிக்க...
18 நாடுகளுக்கான இடைக்கால விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானம்!
கொரோனா தொற்று பரவல் குறைவடைய ஆரம்பித்துள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து 18 நாடுகளுக்கான இடைக்கால விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி 18 நாடுகளை சேர்ந்த 49 நகரங்களுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- ஜனவரி மாதம் முதல் அமல்
சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசியதாவது:- அரசு ஊழியர்களின் உற்ற நண்பனாக, அவர்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கும் தோழனாக என்றைக்கும் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. அண்ணா, கலைஞர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அரசுகள்மேலும் படிக்க...
9 ஆயிரம் முறை நிலவினை சுற்றிவந்த சந்திரயான் -2 விண்கலம்!
சந்திரயான் -2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை 9 ஆயிரம் முறைக்கு மேல் சுற்றி வந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவு குறித்து ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் -2 விண்கலம் இரு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதனையொட்டிமேலும் படிக்க...
பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர்மேலும் படிக்க...
டென்மார்க்குடன் பசுமை உறவை இந்தியா பேணுகிறது – ஜெய்சங்கர்
டென்மார்க்குடன் பசுமை உறவை இந்தியா பேணுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஸ்லோவேனியா, குரோஷியா, டென்மார்க் ஆகியவற்றுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள அவர், டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெப் கேபோடை சந்தித்து பேசியுள்ளார். இதன் பின்னர் இந்த சந்திப்பு குறித்து அறிக்கைமேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது விற்பனை- கலெக்டர் உத்தரவு
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மது விற்பனை செய்யப்படவில்லை. அவர்களது விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மது வாங்க வந்தவரிடம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் உள்ளதா? என்று விசாரிக்கப்பட்ட காட்சிஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுமேலும் படிக்க...
நாட்டின் சொத்துகள் மோடியின் நண்பர்களுக்கு தாரை வார்ப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், அமைப்புசாரா தொழில்துறையினர் உள்ளிட்டோரின் பணமதிப்பு குறைந்து வரும்போது, பிரதமர் மோடியின் நான்கு, ஐந்து நண்பர்களின் பணமதிப்பு ஏறி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. காங்கிரஸ்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- …
- 176
- மேலும் படிக்க
