இந்தியா
விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு விரும்பவில்லை – ராகுல் காந்தி
விவசாயிகளின் சத்தியக்கிரகப் போராட்டத்தை சுயநல மத்திய அரசு விரும்பவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில்மேலும் படிக்க...
இந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை!
இந்தியா – கனடா இடையிலான நேரடி விமான சேவை இன்று(திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது. ஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால்,மேலும் படிக்க...
7 அதிசயங்களை விடவும் அதிக சிறப்புக்களை கொண்டது தஞ்சை பெரிய கோயில்
உலகின் 7அதிசயங்களை விடவும், அதிக சிறப்புகளைக் கொண்டது தஞ்சை பெரிய கோவில் என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு அனுமதி பெற்று அவர் நேற்று வராஹி அம்மன், பெருவுடையாரை தரிசனம் செய்துமேலும் படிக்க...
நாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்கள்- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டு
தமிழக சகோதர, சகோதரிகளின் முயற்சியைப் போன்று இந்தியா முழுவதும் பல்வேறு நதிகளை மீட்டெடுக்க பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மன் கி பாத் என்றமேலும் படிக்க...
தமிழகத்தில் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி தேர்தல்- அமைச்சர் துரைமுருகன் தகவல்
காட்பாடி தொகுதியில் இந்த ஆண்டு செய்ய வேண்டியிருப்பது எல்லா கிராமத்துக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வர வேண்டும். இந்த தொகுதியில் இதுவரையில் ஒரு அரசு கல்லூரி கூட இல்லை. அதை இந்த ஆண்டு கொண்டு வந்திருக்கின்றேன். தமிழகத்தில் வரும்மேலும் படிக்க...
ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களாகிய நீங்கள் வாக்களித்த காரணத்தால் தான், இந்தமேலும் படிக்க...
இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை!
தீவிரவாதிகளை பயன்படுத்தி இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து வழிப்பாட்டு தலங்கள்மேலும் படிக்க...
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!
டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்மேலும் படிக்க...
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்துமேலும் படிக்க...
தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் – மோடி
சர்வதேச பயணத்தை எளிதாக்கும் வகையில் அவர்களின் தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய கொரோனா தடுப்பு உச்சி மாநாட்டில் காணொலி மூலம் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்மேலும் படிக்க...
அமெரிக்கா பயணமாகிறார் மோடி!
ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா செல்கிறார். குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் உச்சிமாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்லும் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைமேலும் படிக்க...
இந்தியாவில் கருக் கலைப்புக்கு அனுமதி கோரும் சிறுமியர்கள் அதிகரிப்பு!
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி கருகலைப்பு செய்ய அனுமதிக்கோருகின்ற சிறுமியர்களின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த மே மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிய நிலையில், கர்ப்பம் அடைந்த ஏழு சிறுமியர்கள் கருகலைப்புக்கு அனுமதி கோரிமேலும் படிக்க...
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாமியார்-மருமகள் போட்டி
ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியாரும் மருமகளும் ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் சபாஷ் சரியான போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி பொது பிரிவினருக்குமேலும் படிக்க...
ஐ.நாவில் பருவநிலை மாற்றம் குறித்து வலியுறுத்த இந்தியா திட்டம்!
பருவநிலை மாற்றம், தடுப்பூசி விநியோகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஐ.நா பொதுசபையில் விவாதிக்குமாறு வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஐ.நாவுக்கான இந்திய தூதுர் டி.எஸ் திருமூர்த்தி தெரிவிக்கையில், இந்தியாவுக்கு தற்போதைய ஐ.நா பொதுச் சபை கூட்டம் பல வகையில்மேலும் படிக்க...
சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து பேச்சுவாரத்தை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைவடைந்து வருகின்ற நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 10 நாட்களில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுமேலும் படிக்க...
கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் பலி
கடந்த ஆண்டு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது என்ற அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. கடந்த ஆண்டின் குற்ற நிலவரம் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, கடந்த ஆண்டில்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கோவை முதலிடம்- அமைச்சர் பேட்டி
கொரோனா 3-வது அலை வராது என்றே கருதுகிறோம். அப்படியே வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கும் தயார் நிலையிலேயே உள்ளோம். 2-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். கடந்த 12-ந் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.மேலும் படிக்க...
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று (சனிக்கிழமை) தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆர்.என்.ரவி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். குறித்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள்,மேலும் படிக்க...
71வது பிறந்தநாள்- பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து
பாஜக சார்பில் இன்று முதல் அக்டோபர் 7ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டிஅவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,மேலும் படிக்க...
மற்றுமொரு தலிபான் ராஜ்ஜியம் உருவாக அனுமதிக்க மாட்டோம் – மம்தா பானர்ஜி
மற்றுமொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- …
- 176
- மேலும் படிக்க
