இந்தியா
தென்றல் காற்றிலும் கொரோனா பரவும் அபாயம்- ஆய்வுத்தகவல்
முழங்கையில் இருமுவதும் அல்லது முகத்தை திருப்பிக்கொண்டு இருமுவதும் வெளியே கொரோனா பரவுகிற வாய்ப்பைக் குறைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பற்றிய ஆய்வுகள் தொடருகின்றன. அந்த வகையில் மும்பை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சி நடத்தி உள்ளனர். இதில்மேலும் படிக்க...
மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ் மருத்துவமனை
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாகவும், முன்னேறி வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மன்மோகன் சிங்இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 12-ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் மூச்சுச் திணறல் காரணமாகமேலும் படிக்க...
அ.தி.மு.க. பொன் விழா பிரமாண்ட மாநாடு- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர்ந்து, மக்கள் துன்பங்கள் யாவும் அகன்று, வளர்ச்சிப் பாதையில் அமைதியான தமிழ்நாடு உருவாகிட, அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டில் சூளுரைப்போம் என ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்மேலும் படிக்க...
கருக் கலைப்புக்கான சட்டமூலம் : புதிய விதிகளை அறிவித்தது மத்திய அரசு!
கருக்கலைப்புக்கான கால வரம்பை 20 முதல் 24 வாரங்களாக மாற்றுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய விதிகளின் படி பெண்கள் சாதரணமாக 12 வாரங்களுக்குள் கருகலைப்பு செய்து கொள்ள மருத்துவரின் பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டமேலும் படிக்க...
மன்மோகன் சிங் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு அவருக்கு இதய அறுவைச் சிகிச்சைமேலும் படிக்க...
ஆப்கான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது – மோடி
ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஜி-20 மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டிலும் அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் தீவிரவாதிகள் செயற்படமேலும் படிக்க...
உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் – ஜெய்சங்கர்
பருவநிலை மாற்றம் கொரோனா போன்றவற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளமை போலவே பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் என வெளியுறவுத்துறை அசைமச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆசிய வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்தமேலும் படிக்க...
1972-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் இதுவரை கட்சி மாறாதவர்களுக்கு மரியாதை
அ.தி.மு.க. பொன்விழா நிகழ்ச்சியின்போது வழக்கம் போல் கொடியேற்றி இனிப்பு வழங்குவது, எம்.ஜி.ஆரின் புகழ் பாடுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அ.தி.மு.க. பொன் விழாவை எப்படி கொண்டாடுவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை கழகத்தில்மேலும் படிக்க...
கர்நாடகா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்- அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்
கர்நாடகா மாநிலம்- கலபுர்கி மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம் நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்டது. நேற்று இரவு 9.54 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 1 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலபுரகி நகரப் பகுதிகளில்மேலும் படிக்க...
அ.தி.மு.க. பொன்விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை படைத்திட்ட அ.தி.மு.க. வருகிற 17-ந்தேதி அன்று பொன்விழா காண இருக்கிறது. ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமிசென்னை: ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்றமேலும் படிக்க...
அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த 65 இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக கனடா செல்லும் நோக்குடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கியூ பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறித்த 65மேலும் படிக்க...
திரையிசையில் தனக்கென தனியிடம் பிடித்தவர்… பிறைசூடன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய கவிஞர் பிறைசூடன் மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பாகும் என முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார். பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் (வயது 65) காலமானார். இன்று மாலை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்புமேலும் படிக்க...
தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் – உயர் நீதி மன்றம்
தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் அரசின் அனுமதி பெறாமல் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர்மேலும் படிக்க...
புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் – ஸ்டாலின்
வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலன்களைக் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புலம் பெயர் வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர் நலன் காக்க புலம்பெயர்மேலும் படிக்க...
உலகின் நிலைத் தன்மையைக் குலைக்கும் மிகப் பெரிய சக்தியாக பாகிஸ்தான் செயற்படுகிறது – இந்தியா
உலகின் நிலைத்தன்மையைக் குலைக்கும் மிகப் பெரிய சக்தியாக பாகிஸ்தான் உள்ளதாகவும், அத்தகைய நாட்டால் ஐ.நாவில் ஆக்கபூர்வ பங்களிப்பை வழங்க முடியாது எனவும் இந்திய தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நாவுக்கான இந்திய துணைத் தூதர் அமர்நாத் தெரிவிக்கையில், ”பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வரும்மேலும் படிக்க...
கொரோனா தொற்று குழந்தைகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது – மன்சுக் மாண்டவியா
குழந்தைகளின் மனநிலையில் கொரோனா நோய்த் தொற்று குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலன், இரசாயன உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், முழுமையான ஆரோக்கியம்,மேலும் படிக்க...
ஜூஸ் என நினைத்து மதுவை குடித்த சிறுவன் உயிரிழப்பு
இந்தியாவில் குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சியில் தாத்தாவும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் திருப்பாக்குட்டை பகுதியில் வசித்து வந்தவர் சின்னசாமி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மது மேலும் படிக்க...
உலகின் மருந்தகமாக இந்தியா மாறியுள்ளது – சவுமியா சுவாமிநாதன்
உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருவது கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா செய்த சாதனைகளில் மிகப் பெரியது என உலக நல்வாழ்வு அமைப்பின் தலைமை அறிவியலாளர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்க அவர் வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஹரியானாவில் மர்மக் காய்ச்சலால் 24 குழந்தைகள் உயிரிழப்பு!
ஹரியானாவில் மர்மக் காய்ச்சலால் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு உள்ளிட்ட மழைக்கால காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இதனால் மக்கள்மேலும் படிக்க...
தி.மு.கவின் ஆட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது – எடப்பாடி பழனிசாமி
தி.மு.கவின் ஆட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தி.மு.க அரசிடம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- …
- 176
- மேலும் படிக்க
