இந்தியா
டி.வி. தலையில் விழுந்து மூளைச்சாவு அடைந்த 1½ வயது குழந்தை உடல் உறுப்புகள் தானம்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 1½ வயது ஆண் குழந்தை வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது டி.வி. சாய்ந்து அந்த குழந்தையின் தலையில் விழுந்துள்ளது. இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தையை ஆந்திராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்கள். அங்கிருந்து மேல்மேலும் படிக்க...
‘மெட்ராஸ்-ஐ’: தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு
பருவநிலை மாற்றத்தின் போது மெட்ராஸ்-ஐ என்ற கண்நோய் வைரஸ்கள் மூலம் பரவுகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் தொற்றும் வைரஸ் தான் இந்த கண்நோயை உருவாக்குகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிக அளவில் பரவியது. அதன் பிறகு குறைந்தது.மேலும் படிக்க...
கவர்னர் அதிகாரங்களை மீறுகிறார்- மதசார்பற்ற கட்சிகளை திரட்டி போராட வேண்டிய நிலை ஏற்படும்: கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படுகிற ஆளுநர் ஆர்.என்.ரவி, வரலாற்று திரிபு வாதங்களை தொடர்ந்து பேசி வருகிறார். தமிழகத்தில் இவரது பேச்சுகளை பார்க்கிறபோது, அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியது ஆளுநரா? அல்லது தமிழக பா.ஜ.க.வின்மேலும் படிக்க...
மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு ஓ.பி.எஸ் தலைமையை எடப்பாடி ஏற்கவேண்டும்- புகழேந்தி

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரதெருவில் உள்ள வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளரான புகழேந்தி சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை எடப்பாடிமேலும் படிக்க...
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு கட்டுப்பாடு

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தொற்று பரவலை தடுப்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை விதித்துள்ளது. சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், தென்மேலும் படிக்க...
கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று புத்தாண்டையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். புத்தாண்டையொட்டி கருணாநிதியின் நினைவிடத்தில் ‘தலைநிமிர்ந்த தமிழகம்’, ‘மனங்குளிருது தினம் தினம்’ என்று பூக்களால் வாசகங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. முன்னதாகமேலும் படிக்க...
சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் மீண்டும் கூட்ட நெரிசல்- 3 பெண்கள் பலியான சோகம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு, ஏழை பெண்களுக்கு கைத்தறி சேலைகளை வழங்கினார். விழாவில் ஏராளமானோர்மேலும் படிக்க...
நாட்டிற்காகவே பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றேன் – கமல் ஹாசன்
நாட்டிற்காகவே காங்கிரசின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொண்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப் பயணம் டெல்லியை நேற்று சனிக்கிழமை வந்தடைந்தது. இந்த யாத்திரையில் ராகுல்மேலும் படிக்க...
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இன்று காலை ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, நண்பகல் 12 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 63 வயதாகும் நிர்மலா சீதாராமனுக்கு எதனால்மேலும் படிக்க...
தி.மு.க. அரசு அறிவித்துள்ளது பொங்கல் தொகுப்பு அல்ல பொய்த்தொகுப்பு- அண்ணாமலை
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தி.மு.க. தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக தெரிவித்தது. பொருளாதார நிபுணர் அமெரிக்காவில் படித்தவர். ஆனால் சொன்னதை ஏன் செய்யவில்லை? 2014-ம் ஆண்டு, 67 சதவீதம்மேலும் படிக்க...
சென்னையில் கொட்டும் மழையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
சென்னை சாந்தோம், பெசன்ட்நகர் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் கொட்டும் மழையில் இன்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் விழா இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (25- ந்தேதி)மேலும் படிக்க...
ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர், அதை யாராலும் மாற்ற முடியாது- ஓ.பன்னீர்செல்வம்
மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி இன்று ஆலோசனை நடைபெற்றது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்தமேலும் படிக்க...
நாகை மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்தனர். பின்னர் பருத்தித்துறை துறைமுகத்திற்குமேலும் படிக்க...
திருச்சி மத்திய சிறை முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அவ்வப்போது தங்களது தண்டனை காலம் முடிவடைந்து விட்டதாகவும், உடனடியாக விடுதலை செய்து தங்களது நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று போராட்டங்களை நடத்திமேலும் படிக்க...
புதிய கட்சி ஆரம்பிக்க ஓ.பன்னீர் செல்வம் திட்டம்?
மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி நடத்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் தற்போது உறுப்பினராகமேலும் படிக்க...
சீனா போருக்கு தயாராகின்றது என்ற ராகுலின் கருத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம்
சீனா போருக்கு தயாராகி வருகின்றபோதும் இந்த அச்சுறுத்தலை இந்திய அரசாங்கம் புறக்கணிக்க முயற்சிக்கின்றது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அருணாசலப் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100 நாளை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்மேலும் படிக்க...
ம.தி.மு.க. மாணவரணி நிர்வாகிகள் கூட்டம்- துரை வைகோ பங்கேற்பு
ம.தி.மு.க. மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம், தலைமைக்கழகம் தாயகத்தில் மாநில மாணவர் அணிச் செயலாளர் பால சசிகுமார் தலைமையில் நடந்தது. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாமேலும் படிக்க...
நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்த போலி பெண் டாக்டர்- விசாரணையில் தகவல்
மதுரை மாவட்ட சுகாதாரத்துறைக்கு ஒரு புகார் கடிதம் வந்தது. அதில் சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகர் மெயின் ரோடு மனோரஞ்சிதம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் காளிதாஸ் என்பவரின் மனைவி யோகமீனாட்சி (வயது 39) மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் படிக்க...
ஆவடியில் இன்று பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
மறைந்த தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் இன்று மாலை நடக்கிறது. பால் வளத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சா.மு.நாசர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இளைஞர் நலன்மேலும் படிக்க...
மக்கள் பேராதரவுடன் வெற்றிப் பயணம்… ராகுல் காந்தியின் யாத்திரை இன்னும் பலம் பெறும்: விஜய் வசந்த் வாழ்த்து
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம், 100-வது நாளை எட்டியதையடுத்து, காங்கிரசார் கொண்டாடிவருகின்றனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:- பாசிச சக்திகளிடம் இருந்து இந்தியாவை விடுவித்து இந்தியர்களை ஒன்றிணைக்கும் நல்நோக்கத்துடன் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி அன்றுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- …
- 176
- மேலும் படிக்க
