இந்தியா
தேனி தொகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
தேனியில் ஆரத்தி எடுப்பவர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே அங்கு வாக்காளர்களுக்கு ரூ.1000 சென்று விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார். ஆலந்தூர்: சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்குமேலும் படிக்க...
சத்தீஸ்கரில் நக்சலைட்கள் ஆவேச தாக்குதல் – பாஜக எம்எல்ஏ உள்பட 5 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில்மேலும் படிக்க...
தொடரும் வருமான வரி சோதனை- மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் விளக்கம்
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், வேட்பாளர்கள், தலைவர்கள்மேலும் படிக்க...
நேர்மையற்ற அரசியல்வாதிகளை தட்டி கேட்பவர்களாக நீங்கள் மாற வேண்டும் – கமல்ஹாசன்
நேர்மையற்ற அரசியல்வாதிகளை தட்டி கேட்பவர்களாக நீங்கள் மாற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் டாக்டர் மகேந்திரனை ஆதரித்து கமல்ஹாசன் உக்கடம், தேர் நிலை திடல்மேலும் படிக்க...
பிஎம் நரேந்திர மோடி பட வெளியீட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
பிஎம் நரேந்திர மோடி படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. படத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.மேலும் படிக்க...
விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வேன் – விஜயகாந்த்
அதிமுக கூட்டணி தான் ஜெயிக்கும்; திமுக கூட்டணி தோற்கும் என்றும், விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வேன் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று விட்டு கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திரும்பினார். இதன்மேலும் படிக்க...
“மோடியிடமிருந்தே இந்தியாவை பாதுகாக்க வேண்டும்.!” – சீமான்
“இந்தியாவை பாதுகாக்க மோடி தேவையில்லை; மோடியிடம் இருந்துதான் இந்தியாவை பாதுகாக்க வேண்டும்” என்று, இராமநாதபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் தெரிவிதுள்ளார். ராமநாதபுரம் லோக்சபா தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேசுவரி, பரமக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஹேமலதாமேலும் படிக்க...
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஆரம்பம்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தமிழகத்தில் ஆரம்பமாகியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவருக்கும்மேலும் படிக்க...
மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் – மோடியிடம் விளக்கம் கேட்க தலைமைத் தேர்தல் ஆணையகம் முடிவு
இந்தியப் பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் தொமர்பில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பத் தலைமைத் தேர்தல் ஆணையகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் முதலாம் திகதி மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, காங்கிரஸ்மேலும் படிக்க...
சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: நிலங்களை திருப்பி அளிக்க உத்தரவு
விவசாயிகளின் எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் இந்திய அரசும், தமிழக அரசும் செயல்படுத்த முனைந்த சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக, அரசு கையகப்படுத்திய நிலங்களை 8 வாரத்தில் திருப்பி ஒப்படைக்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம்மேலும் படிக்க...
பாஜக தேர்தல் அறிக்கை: விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என உத்தரவாதம்
பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் இன்று டெல்லியில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். “ஐந்து வருடங்களில் நரேந்திர மோதி தலைமையிலான அரசு 50மேலும் படிக்க...
இந்தியாவை வழிநடத்துவது என் கனவு, தமிழகம் முதல் மாநிலமாக திகழ வேண்டும்: மக்கள் நீதி மய்யம்
கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை கமல் வெளியிட்டார். இந்தியாவை வழிநடத்துவது என் கனவு எனவும், தமிழகம் முதல் மாநிலமாக திகழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார். புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புமேலும் படிக்க...
இந்திய மீனவர்களில் 100 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர்
பாகிஸ்தான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களில் 100 பேர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இரு நாட்டு தூதரகங்கள் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைய நல்லெண்ண அடிப்படையில் குறித்த மீனவர்கள் விடுதலை செய்யபபட்டுள்ளனர்.பாகிஸ்தானில் உள்ள 360 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர் என பாகிஸ்தான்மேலும் படிக்க...
மோடி அவர்களே நீங்கள் ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது – ராகுல்
உண்மையிடம் பிடிபடாமல் பிரதமர் நரேந்திர மோடி ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரபல இந்தி செய்தி நிறுவனம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் பேட்டியைமேலும் படிக்க...
அரசு இயந்திரங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார் மோடி – மம்தா
முதல் மந்திரிகளின் வீடுகளில் ரெய்டுகளை ஏவிவிட்டும் அரசு அதிகாரிகளை மாற்றியும் தேர்தல் நேரத்தில் அரசு இயந்திரங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மோடி மிரட்டுவதாக மம்தா குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்காளம் மாநிலம், ஜல்பைகுரி மற்றும் பலகட்டா பகுதிகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில்மேலும் படிக்க...
மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் – மோடியிடம் விளக்கம் கேட்க தலைமைத் தேர்தல் ஆணையகம் முடிவு
இந்தியப் பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் தொமர்பில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பத் தலைமைத் தேர்தல் ஆணையகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் முதலாம் திகதி மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, காங்கிரஸ்மேலும் படிக்க...
தேசப்பற்று குறித்த புதிய வரையறை மக்களுக்கு கற்பிக்கப்படுகிறது – சோனியா காந்தி குற்றச்சாட்டு
கருத்து வேறுபாடுகளை ஏற்க தற்போதைய அரசு தயாராக இல்லை எனவும், மக்களுக்கு தேசப்பற்று குறித்த புதிய வரையறை கற்பிக்கப்பட்டு வருவதாகவும் சோனியா காந்தி குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில்மேலும் படிக்க...
பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை வழக்கில் இளைஞர் கைது!
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவியை கழுத்து அறுத்து கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இளைஞ்ரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (20). இவர் கோவை ஆவாரம்பாளையம்மேலும் படிக்க...
தமிழக முதல்வரின் வாகனம் மீது செருப்பு வீச்சு

தஞ்சாவூரில் நேற்றையதினம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செருப்பு வீசியுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற் தஞ்சாவூரில் பிரச்சாரம் செய்தார்.மேலும் படிக்க...
மோடி 14 ஆயிரம் கோடி பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளார் – விஜய் மல்லையா
கடன் தொகையை விட அதிக மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துவிட்டதாக பிரதமர் மோடியே தெரிவித்த பின்பும், தம்மைக் கடன் வாங்கிவிட்டு ஓடிப்போனவன் என பா.ஜ.க. கூறுவது ஏன் என விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார். மார்ச் 29 ஆம் திகதி மோடிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 169
- 170
- 171
- 172
- 173
- மேலும் படிக்க