இந்தியா
ரஞ்சன் கோகாயிடம் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் – பெண் வழக்கறிஞர்கள்
பாலியல் முறைப்பாடு தொடர்பில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனப் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய பெண்மேலும் படிக்க...
இலங்கை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர்தப்பியுள்ள நடிகை ராதிகா!
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் நடிகை ராதிகா சரத்குமார் நூலிழையில் உயிர்தப்பியுள்ளார். சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் அங்கு குண்டு வெடித்துள்ளது. இந்த தகவலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ‘’சின்னமன்மேலும் படிக்க...
எங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு – பிரதமர் மோடி
பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, எங்களிடம் தேசபக்தி உண்டு. காங்கிரசிடம் ஓட்டு பக்தியே காணப்படுகிறது என குற்றம் சாட்டினார். பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. மே 19ம் தேதிமேலும் படிக்க...
பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீண்ட அபிநந்தன் பணியிட மாற்றம்
பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீண்ட இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் வரத்மான் பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகரில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது ஒரு இந்திய போர் விமானம்மேலும் படிக்க...
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை – பிரதமர் மோடி
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். : பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த வருமானமேலும் படிக்க...
4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும்- வைகோ
தமிழகத்தில் மே 19-ம் தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளமேலும் படிக்க...
ரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை – தேர்தல் அதிகாரி தகவல்
தேர்தலில் வாக்குப்பதிவின்போது ரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழன் அன்று நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.மேலும் படிக்க...
அமமுகவின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு
அ.ம.மு.க.வின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த பின் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள அ.ம.மு.க. தலைமை அலுவலகத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்மேலும் படிக்க...
ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் – ரஜினிகாந்த்
அடுத்த சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார். ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தற்போது நடைபெறும் 22 சட்டசபை தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆளும்கட்சியின் பலம் குறைந்துமேலும் படிக்க...
வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு
வாக்குப்பதிவின் போது முறைகேடு நடைபெற்றதாக வந்த புகார்களின் பேரில் அதிகாரிகளிடம் அறிக்கை பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள வாக்குப்பதிவு குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும்மேலும் படிக்க...
‘மோடி’ பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று பேச்சு – ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பீகார் மாநில துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜனதா மூத்த தலைவரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான சுஷில்மேலும் படிக்க...
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். தமிழகத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்குமேலும் படிக்க...
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8மேலும் படிக்க...
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு- இணையதளத்தில் மதிப்பெண்களை அறியலாம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இணையதளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார்மேலும் படிக்க...
தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு – அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்
தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல்லில் அதிகபட்சமாக 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. மக்கள்மேலும் படிக்க...
தமிழகத்தில் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குப்பதிவு
தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலேமேலும் படிக்க...
சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார் விஜயகாந்த்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அவர்களின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோரும் வாக்களித்தனர்.மேலும் படிக்க...
தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவு
தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலேமேலும் படிக்க...
பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் – காலையிலேயே வாக்களித்த தலைவர்கள்
பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே சென்று வாக்களித்தனர். பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவுமேலும் படிக்க...
ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கிய நிலையில், ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- மேலும் படிக்க
